கனவுகளுக்கும், நிஜங்களுக்கும் நடுவுல நடக்கற போட்டியில வெற்றி, தோல்வியை விட உடன்படிக்கை தானே அதிகமா நிகழுது...
Touching last lines.
நாலாவது பதிவுலே இருக்கும் போது திடீர்னு முதல் பதிவுலே கமெண்ட் வந்தவுடனே அந்தக் கடைசி வரி என்னென்னு போய்த் திரும்ப படிச்சேன்..கதை எழுத ஆரம்பித்தது ஒரு வருஷமாயிடுச்சு, கனவு பற்றிய அந்த வரிகளும் எழுதி ஒரு வருஷமாகுது..அந்த வரிகளை "சூரரைப் போற்றும்" படத்திலே அழகாக் காட்டறாங்க....கனவை நிஜமாக்க நினைக்கும் protagonist-டோட போராட்டங்கள்..உடைந்து போனதை ஒட்ட வைக்க எடுக்கும் எண்ணிலடங்கா முயற்சிகள், அதில் அடையும் தோல்விகள். ஒரு கட்டத்திலே அவர் கனவை விலை பேச முடியாதுண்ணு உடன்படிக்கையை மறுக்கறாரு.. காரணம் அவர் கனவோட இணைந்திருக்கும் பலரின் கனவுகள்..
இன்னைக்கு deccan air does not exists..ஆனா நிறைய பேரோட விமானப் பயணம் டெக்கன் ஏர்லே தான் ஆரம்பிச்சது..பலரோட கனவு நிஜமானது..thanks to people like him who dare to dream and hope..
stay blessed..