புதுமணம் : மறுமணம் - 1

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

ஒரு வருடம் முன்னாடி இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். இன்னும் எழுதி முடிக்கலை. அதனாலே இந்தக் கதையோட பதிவுகள் எப்போ கொடுக்க முடியும்னு எனக்கே தெரியாது. இன்னைக்கு முதல் பதிவு. புதுமணம் என்றால் திருமணம். திருமணம் : திரு(ம்ப)மணம் தான் கதையோட தலைப்பு..marriage : remarriage..கதை எதைப் பற்றின்னு தலைப்பு தெளிவா தெரியப்படுத்துகிறது.

so lets go to the first episode of puthumanam : marumanam

Puthumanam : Marumanam 1
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "புதுமணம்
மறுமணம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
க்ஷிப்ரா டியர்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
சிவா-மறுமணம்
கௌரி-புதுமணம்....

இரண்டு பெண் குழந்தைகளின் அப்பா....தன்னோடான அவளின் திருமணத்தை மறுக்க கூறும் காரணங்கள் ....

இப்பவே hero heroine இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்குது.....
முதலில் பெண் பிள்ளைகளைப் பார்த்து தெரியாமலே Support செய்து நியாயம் சொல்லும் accounts manager Super....
Thanks dear Kshipra.....
வாழ்க வளமுடன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள்

அம்மா இறந்து தனிமையில் இருக்கிற கௌரியும்....
மனைவி இறந்து இரு பெண் குழந்தைகளுடன் குடும்பத்தினர் ஆதரவும் இல்லாமல் இருக்கிற சிவாவும்...
இவர்கள் இருவரின் நலம் விரும்பியாக சுப்ரமணி சார்...

இந்த திருமணத்தை மறுத்து சிவா காரணங்கள் சொல்றார்... அப்ப அவருக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா??? அப்ப எதுக்காக இந்த சந்திப்பு???

முப்பத்தி இரண்டு இருபத்தி ஐந்தாங்கவும்.. முப்பத்தி எட்டு நாற்ப்பதாகாவும் தெரிகிறது..
நிஜமும், கனவும் ஒன்று சேரபோகிறது ...
அந்த தருணத்திற்க்காக வெயிட்டிங்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top