புதுமணம் : மறுமணம் - 1

Advertisement

Sainandhu

Well-Known Member
புதுமணம் :திருமணம்...
புதுவிதமான மணத்திலிருக்கும்
என்று ஆரம்பமே சொல்கிறது...
மனதை கொள்ளையடித்த தீபு, சூர்யா...
வித்தியாசமான மீட்டிங் பிளேஸ்....


நிறைய குறிப்புகளுடன் சிவா, கௌரியின்
வாழ்க்கையின் நிகழ்வுகள்....( நினைவுகள் இல்லை)
அவற்றின் பதிலகளுக்காக ஆவலுடன் அடுத்த பதிவிற்கு....வெயீட்டீங்..
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Nice update

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள்

அம்மா இறந்து தனிமையில் இருக்கிற கௌரியும்....
மனைவி இறந்து இரு பெண் குழந்தைகளுடன் குடும்பத்தினர் ஆதரவும் இல்லாமல் இருக்கிற சிவாவும்...
இவர்கள் இருவரின் நலம் விரும்பியாக சுப்ரமணி சார்...

இந்த திருமணத்தை மறுத்து சிவா காரணங்கள் சொல்றார்... அப்ப அவருக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா??? அப்ப எதுக்காக இந்த சந்திப்பு???

இந்தக் கேள்வியோட தான் அடுத்த பதிவு ஆரம்பிக்குது

முப்பத்தி இரண்டு இருபத்தி ஐந்தாங்கவும்.. முப்பத்தி எட்டு நாற்ப்பதாகாவும் தெரிகிறது..
நிஜமும், கனவும் ஒன்று சேரபோகிறது ...
அந்த தருணத்திற்க்காக வெயிட்டிங்...

அந்தத் தருணத்திற்குப் பெயர் இருக்கு..its கௌரி சங்கர்/கௌரியின் சங்கர் தருணம்..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
புதுமணம் :திருமணம்...
புதுவிதமான மணத்திலிருக்கும்
என்று ஆரம்பமே சொல்கிறது...
மனதை கொள்ளையடித்த தீபு, சூர்யா...
வித்தியாசமான மீட்டிங் பிளேஸ்....


யெஸ்..அடுத்த பதிவுலே தான் சிவாவிற்குத் இது தெரிய வரும்

நிறைய குறிப்புகளுடன் சிவா, கௌரியின்
வாழ்க்கையின் நிகழ்வுகள்....( நினைவுகள் இல்லை)
அவற்றின் பதிலகளுக்காக ஆவலுடன் அடுத்த பதிவிற்கு....வெயீட்டீங்..


யெஸ்..நினைவுகள் என்ற அடையாளம் முடிஞ்சிடுச்சு..இனி எல்லாம் நிகழ்வுகள் தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top