banumathi jayaraman
Well-Known Member
அனுபவம் புதுமை அவனிடம்தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்...
போதாதென்றாள்...
கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத
எண்ணங்களே
ஆஹா பொன்னான கைபட்டு
புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா