பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்...
போதாதென்றாள்...
அனுபவம் புதுமை அவனிடம்
கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத
எண்ணங்களே
ஆஹா பொன்னான கைபட்டு
புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
 

Lakshmimurugan

Well-Known Member
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
மலரை தானே நான் பறித்து கை முள்ளில் மீது ஏன் விழுந்தது
 

D.Deepa

Well-Known Member
தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்...
போதாதென்றாள்...
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
 

banumathi jayaraman

Well-Known Member
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
மலரை தானே நான் பறித்து கை முள்ளில் மீது ஏன் விழுந்தது
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
 

shanthi

Well-Known Member
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
கண்ணா கருமை நிற கண்ணா...
உன்னை காணாத கண்ணில்லையே...
உன்னை... வெறுப்பாரில்லை....
கண்டு துரப்பாரில்லை...
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை...
கண்ணா...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
உதடு துடிக்கும் பேச்சு இல்லை...
உயிரும் இருக்க மூச்சு இல்லை...
வந்த பாதை நினைவு இல்லை...
போகும் பாதை புரியவில்லை...
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்....
பெண்ணே ராதை ஜீவன் கொள்வாள்....
 

banumathi jayaraman

Well-Known Member
உதடு துடிக்கும் பேச்சு இல்லை...
உயிரும் இருக்க மூச்சு இல்லை...
வந்த பாதை நினைவு இல்லை...
போகும் பாதை புரியவில்லை...
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்....
பெண்ணே ராதை ஜீவன் கொள்வாள்....
ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண்ணிரண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க
 

banumathi jayaraman

Well-Known Member
பூஞ்சோலையில் வாடைக்காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது
மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன
தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பூஞ்சோலையில் வாடைக்காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது
மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன
தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே
நிலாவே வா....
ஆ...
செல்லாதே... வா... ஆ...
எந்நாளும் உன்
பொன் வானம் நான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top