பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Seethashanmugam

Active Member
நான் நீ நாம் வாழவே உறவே.....
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே ...

உயிரே உயிரே உருகாதே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
இசை
கனவே மலரே கருகாதே
இசை
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
 

shanthi

Well-Known Member
உயிரே உயிரே உருகாதே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
இசை
கனவே மலரே கருகாதே
இசை
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
தூதுவலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
படம்: தாய் மனசு
வருடம்: 1994
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
இசை: தேவா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
தூதுவலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
நானுகூட பேசப்போறன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
Brought to you by
Ramesh Rajamohan
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவம் இருந்தேன்
உனக்காக தான்
கண்ணே உனக்காகத்தான்
நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளர்த்துக்கிட்டேன்
உன்னை பார்த்து தான் மாமா
உன்னை பார்த்து தான்
அட முத்தின கிறுக்கு
மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்கின என்னை சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சு பூ முடிக்கும் நாள் இருக்கு
ஓ ஓ ஓ
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
Brought to you by
Ramesh Rajamohan
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
ஊர் தூங்கும் வேளயிலும்
நான் தூங்க போனது இல்லை
உன்னால தான்
கண்ணே உன்னால தான்
யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான்
நித்தம் உன் பேரு தான்
ஏ இத்தனை நினப்பு என் மேல இருந்தும்
எட்டிப் போகலாமோ
கட்டுப்பாடிருந்தும் கட்டிக்கும் முன்னே
ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசம் என்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலைமை
என்னாகும் (சிரிப்பு)
க்க்ம்ம்ம்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
நானுகூட பேசப்போறன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
 

shanthi

Well-Known Member
தூதுவலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
படம்: தாய் மனசு
வருடம்: 1994
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
இசை: தேவா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
தூதுவலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
நானுகூட பேசப்போறன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
Brought to you by
Ramesh Rajamohan
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவம் இருந்தேன்
உனக்காக தான்
கண்ணே உனக்காகத்தான்
நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளர்த்துக்கிட்டேன்
உன்னை பார்த்து தான் மாமா
உன்னை பார்த்து தான்
அட முத்தின கிறுக்கு
மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்கின என்னை சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சு பூ முடிக்கும் நாள் இருக்கு
ஓ ஓ ஓ
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
Brought to you by
Ramesh Rajamohan
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
ஊர் தூங்கும் வேளயிலும்
நான் தூங்க போனது இல்லை
உன்னால தான்
கண்ணே உன்னால தான்
யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான்
நித்தம் உன் பேரு தான்
ஏ இத்தனை நினப்பு என் மேல இருந்தும்
எட்டிப் போகலாமோ
கட்டுப்பாடிருந்தும் கட்டிக்கும் முன்னே
ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசம் என்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலைமை
என்னாகும் (சிரிப்பு)
க்க்ம்ம்ம்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
நானுகூட பேசப்போறன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ...
விண்ணிலே பாதையில்லை...
உன்னை தொட ஏணியில்லை...
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
புலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே

ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

உன்னை தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
குழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ

கண்சிமிட்டும் தீயே
என்ன எரிச்சிப்புட்ட நீயே

தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
ஓ அய்யயோ நெஞ்சு

அலையுதடி

ஆகாயம் இப்போ

வளையுதடி

என் வீட்டில் மின்னல்

ஒளியுதடி

ஓ எம்மேல நிலா

பொழியுதடி
 

shanthi

Well-Known Member
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே
 

harini21107

Member
நேற்று இல்லாத மாற்றம் என்னது..
காற்று என் காதில் ஏதோ சொன்னது...
இது தான் காதல் என்பதா
இளமை பொங்கிவிட்டதா...
 

shanthi

Well-Known Member
பெண் : தந்தனா..னா...

ஆண் : ஏய்..என்னாச்சு உனக்கு

பெண் : ஹ..ஹா..

ஆண் : இங்க பார்ரா....ஹஹ்ஹ

பெண் : ஹ.ஹ.ஹா..ம்..ஹு..ம்...ஹும் ஹ ஹா..ஹஹா... (இசை)

பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண் : உன்னப் பார்த்த நேரம்

ஆண் : ஹஹா..

பெண் : ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ணு பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top