பாட்டுக்கு பாட்டு...

Advertisement

shanthi

Well-Known Member
Love birds, Love birds
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா.
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து...
காத்து மழை காத்து
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
Thudikiradhe nenjam themangu paadi.....
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

(ஈச்சி)

மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ…மாயோ ஓஓஓ…

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
 

harini21107

Member
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே....
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே....
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ..

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்பேன்
கண்ணாடி வழயலை போல கையேடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை எதோ செய்தாள்...
 

shanthi

Well-Known Member
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ..

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்பேன்
கண்ணாடி வழயலை போல கையேடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை எதோ செய்தாள்...
லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டமெல்லாம் முடியாமல் வாட
இளவட்டமெல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒண்ணோடு ஒண்ணா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டமெல்லாம் முடியாமல் வாட
இளவட்டமெல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒண்ணோடு ஒண்ணா
ஒண்ணாக ஆனா கும்மாளம்
லவ்வு பண்ணாத யாரும்
பூமிக்கு பாரம் எந்நாளும்
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே

மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓ ஓ ஓ ஓ ஓ மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே

கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே

பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்த பாவையே

எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே ஹே ஹே

கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே

பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓ ஓ ஓ ஓ ஓ மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே

கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே

தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி

என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி

கோடிமணி ஓசைநெஞ்சில் கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா ஆசைவிளக்கேற்றுதம்மா

பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓ ஓ ஓ ஓ ஓ மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓ ஓ ஓ ஓ ஓ நானன நான நான நா ஓ ஓ ஓ ஓ ஓ நானன நான நான நா
 

harini21107

Member
நான் நீ நாம் வாழவே உறவே.....
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே ...
 

shanthi

Well-Known Member
நான் நீ நாம் வாழவே உறவே.....
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே ...
உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி ☺
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி ☺
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம்
எனை நீ பிரியாதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top