Lalalaநான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ….
தென்கிழக்கு வாசமல்லி….
என்னைத் தேடி வர தூது சொல்லு….
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென்கிழக்கோ….
தென்கிழக்கு வாசமல்லி….
என்னைத் தேடி வர தூது சொல்லு….
ஏரிக்கரை பூங்காற்றே...
Lalala
Pillai nila lalala
Erandum vellai nila
Lalala
இஞ்சி இடுப்பழகா....ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இஞ்சி இடுப்பழகா....
மஞ்ச சிவப்பழகா...
கள்ள சிரிப்பழகா...
மறக்க மனம்கூடுதில்லையே....
ஆனந்த யாழை மீட்டுகிறாய்...காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி