பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Shrimathy

Active Member
ராசாத்தி... ஏன உசுரு... என்னிதில்ல....
ஓ....ஓ...
பூ சூட்டி வாக்கப்பட்டு போரபுள்ள....
ஓ...ஓ....
நீ போனா...
ஏன உசுரு என்னிதில்ல....
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
 

Pramo

Well-Known Member
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூ மரம்
இனி தீராதோ காதல் தாகம்..
 

Shrimathy

Active Member
நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூ மரம்
இனி தீராதோ காதல் தாகம்..
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன்
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
 

Seethashanmugam

Active Member
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன்
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள்தான் உன்னை புரிந்தவள்தான்
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்
 

Shrimathy

Active Member
அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள்தான் உன்னை புரிந்தவள்தான்
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனிமூடிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய்
 

banumathi jayaraman

Well-Known Member
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனிமூடிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய்
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
 

Shrimathy

Active Member
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மையென்ன உனக்கு புரியுமா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மையென்ன உனக்கு புரியுமா
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
 

Shrimathy

Active Member
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய் தோள்மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓஓஓ பெண்ணே
 

Pramo

Well-Known Member
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய் தோள்மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓஓஓ பெண்ணே

நேற்று நான்… பார்த்ததும்
உன்னைத்தானா சொல்...
இன்று நான்… காண்பதும்
உன்னைத்தானா சொல்...


ஆடை மாற… ஜாடை மாற
கூந்தல் பாதம்… யாவும் மாற
கண்களோ உன் கண்களோ
ஹே.. மாறவில்லை...
கண்களோ என் கண்களோ
ஏமாறவில்லை…
பொய் கூறவில்லை…


நேற்று நான்… பார்த்ததும்
உன்னைத்தானா சொல்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top