பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Seethashanmugam

Active Member
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
 

Shrimathy

Active Member
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
என்னவோ என்னவோ என் வசம் நான் இல்லை என்னதான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவே ப்ரியமானவனே
 

Pramo

Well-Known Member
nitham nitham nelli soru..nei manakkum kathirikka...
காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே ..

கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது ...
காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே
...
 

banumathi jayaraman

Well-Known Member
காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே ..

கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது ...
காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே
...
நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்
நாதமெனும் கோவிலிலே
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்
நாதமெனும் கோவிலிலே
Love birds, Love birds
Love birds, Love birds,
தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
 

banumathi jayaraman

Well-Known Member
Love birds, Love birds
Love birds, Love birds,
தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்
போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்
போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
 

banumathi jayaraman

Well-Known Member
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
தோ தோ தோ தோ
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top