நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25

Advertisement

தரணி

Well-Known Member
கல்யாணம் முடிவு ஆகி இருக்குற நேரம் அப்புறம் நின்ன சோகம் பஞ்சாயத்து அம்மா இழப்பு எல்லாம் சேர்ந்து உன்னால் ஒன்னும் செய்ய முடியல சரி தான்....அசோக் மூலமா வீட்டில் நடக்குற விஷயம் தெரிஞ்சி தான் இப்போ இப்படி கல்யாணம் பண்ணியா..... ஆனா நீ கேக்குற நம்பிக்கை எப்போ வரும் உன்கூட பேசி பழகி இருந்தால் தானே.... அது எதுவும் இல்லாம தன்னோட காதலையே அவ மறைத்து வைக்கும் போது நம்பிக்கை எப்படி வரும் கதிர்..... நீ இப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குறீயே நீ ஏன் உன்னோட மனசை உன்னாட விருப்பத்தை அவ கிட்ட சொல்லல....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top