நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts..

கதிரோட விளக்கத்துல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா.. செகண்ட் எபி படிங்க ப்ரண்ட்ஸ்.. அந்த எபில தான் மூணு க்ளுவும் இருக்கு..

இன்னும் ரெண்டு.. மூணு எபிதான் வரும் ப்ரண்ட்ஸ்.. அதோட கதை முடிஞ்சிரும்.. Thank you friends..

Negizhiniyil Nenjam Kondaen 25
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கதிர் என்னம்மா போட்டு வாங்குறான்.. அவளுக்குத்தான் அவளோட காதலை சொல்ல பயம்.. எல்லாம் தெரிஞ்ச நீயும் ஒண்ணும் செய்யலையே..
போங்கடா நீங்களும் உங்க காதலும்.. :p:p

ஒரு பொய்யாவது சொல் கண்ணா …உன் காதலி நான் தான் என்று…
அந்த சொல்லில்… அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்… அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணா உன் காதலி நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இவ தடுக்குல நொழஞ்சா அவன் இடுக்குல நுழையுறான்......
சரி அவ தான் காதலுக்கு ஒன்னும் பண்ணலை......
உனக்கு அவளோட விஷயம் எல்லாமே தெரிஞ்சிருக்கு......
நீ அதை தெரிஞ்சு எதோ play பண்ணி கல்யாணத்தை நிறுத்தினியா???

ரொம்ப தான் கோபம் உனக்கு......
எல்லா பொண்ணையும் சைட் அடிச்சுட்டு சீனியர் தங்கச்சியை சைட் அடிக்கலைனு சொன்னியே........ அப்ப அவளை தங்கச்சின்னு நினைச்சியா???
அப்புறம் எப்படி அவளை கல்யாணம் மட்டும் பண்ணிகிட்ட???

அப்போ தூக்கிட்டு போனது அவனுங்க சொன்ன ஆம்பிளையா நீ-க்கு இல்லை........
படிச்சுட்டு வந்தாச்சு...... சுந்தரம் விடமாட்டார் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாமல்......
குட்டிக்கரணம் போட்டாலும் குடும்ப ஊர் பகையில் இந்த கல்யாணம் நடக்காது.....
இனியும் விட்டால் வேற யாரும் கல்யாணம் பண்ணிடக்கூடாதுன்னு தான் இல்லையா???

ரொம்ம்ம்ம்ப நல்லவன்டா நீ......
கேள்வி கேட்டே கொல்லுற அவளை......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top