Krishnanthamira Writers Team Tamil Novel Writer Apr 1, 2020 #16 அசத்தல் மீனூம்மா அம்மக்களால மட்டும் சேஞ்சஸ்ஸ எப்படி ஈசியா எடுத்துக்க முடியுதோ
MythiliManivannan Well-Known Member Apr 1, 2020 #17 அஞ்சலி கதிரை விரும்பியது லக்ஷ்மி அம்மாவிற்கு தெரியுமா........??
Sakthiguru Well-Known Member Apr 1, 2020 #18 SINDHU NARAYANAN said: யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனி காற்று வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ??? Click to expand... welcome back Sindhu..
SINDHU NARAYANAN said: யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனி காற்று வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ??? Click to expand... welcome back Sindhu..
banumathi jayaraman Well-Known Member Apr 1, 2020 #19 அடேய் கதிர் பையா இங்கே என்னடா நடக்குது மாமனார் மாறன் டாக்டர் மருமகளுக்கு ஓவராத்தேன் ஜப்போர்ட்டு பண்ணுறாரே அடங்கொன்னியா இங்கே பார்றா மாமியார் மீனாட்சி மருமவனுக்கு ஓவர் ஜப்போர்ட்டு மீனாட்சியம்மா சொல்வது சரிதானே, அசோக் ஜூனியரோ சீனியரோ வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கத்தான் வேணும்
அடேய் கதிர் பையா இங்கே என்னடா நடக்குது மாமனார் மாறன் டாக்டர் மருமகளுக்கு ஓவராத்தேன் ஜப்போர்ட்டு பண்ணுறாரே அடங்கொன்னியா இங்கே பார்றா மாமியார் மீனாட்சி மருமவனுக்கு ஓவர் ஜப்போர்ட்டு மீனாட்சியம்மா சொல்வது சரிதானே, அசோக் ஜூனியரோ சீனியரோ வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கத்தான் வேணும்