நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் லவர் பாய் கதிர் :p:p:p உனக்கு லொள்ளு ஜாஸ்தி தாண்டா......
ரொம்ப ஸ்வராஸ்யமா இருக்கும் உங்க வாழ்க்கை......
சுண்டி பார்க்கிறதுக்கும் கிள்ளி பார்க்கிறதுக்கு வித்தியாசம் இல்லையாப்பா???

ரெண்டு அப்பாவும் ஒரே மாதிரி திங்க் பண்ணுறாங்க.......
இடையில் கிடக்கும் இனம் ஜாதிகள் தான் பிரச்சனை பண்ணுவாங்க போல.....

மாமியார் கதிருக்கு மாமியார்னு prove பண்ணுறாங்க பேச்சில்......
பிடிக்குதோ இல்லையோ என்ன காரணமோ, பொண்ணுக்கு தாலிக்கட்டினவனுக்கு ரொம்ப மரியாதை தான்.....
நியாயத்தை பேசி நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மாமியார் :love::love::love:

அசோக்-க்கு நாலு கொட்டு :p:p:p

அஞ்சலி வேண்டாம்னாலும் அப்பா அம்மா கொண்டு போய் விட்டுடுவாங்க போல.......
அதுக்குள்ளே மாப்பிள்ளையும் அக்காவும் வராமல் இருந்தால் சரி....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனி காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு என்னாளோ???
 
Last edited:

Ambika

Well-Known Member
செம எபி பா மாறன் தன் பையனை செமயா கலாய்க்குறாறு .மீனாட்சி அம்மா மாப்பிள்ளை சப்போர்ட் பலமா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top