நான்
என்னுடைய முயற்சியை தடுத்திட
நினைக்கும் முட்டாள்களே
நான் ஒன்றும் கால்வாய் அல்ல
நீ வெட்டிய பக்கம் எல்லாம்
நான் வலைந்து செல்வதற்கு
''நான் கரையுடைந்த காட்டாறு
அணை போட நினைத்தால் அழித்து விடுவேன்''
நான் சுட்டெரிக்கும் சூரியன்
என் சுடரொளியின் முன்னெ
நீ சுண்ணாம்பாய் உருகிவிடுவாய்
அன்பால் நீ என்னை வீழ்த்த நினைத்தால்
என் வாழ்நாள் முழுமைக்கும்
நான் உன் அடிமை
வம்பால் என்னை வீழ்த்த நினைத்தால்
உன் வாழ்வில் இனி இல்லை இனிமை
இவள் பெண் தானே என்ன செய்து விடுவாள்
என்று மட்டும் எண்ணி விடாதே
நான் பாரதி சொன்ன பெண்
இப்பாரத்தின் புதுமை பெண்
அறவழி போறாட்டம் நடத்த
நான் அறியா பெண் அல்ல
ஆயுதம் ஏந்தி போறிடும் பெண் நான்
நீங்கள் வெட்டி எறிய நினைத்தால்
வீறு கொண்டு எழும் பெண் சிங்கமடா நான்............
என்னுடைய முயற்சியை தடுத்திட
நினைக்கும் முட்டாள்களே
நான் ஒன்றும் கால்வாய் அல்ல
நீ வெட்டிய பக்கம் எல்லாம்
நான் வலைந்து செல்வதற்கு
''நான் கரையுடைந்த காட்டாறு
அணை போட நினைத்தால் அழித்து விடுவேன்''
நான் சுட்டெரிக்கும் சூரியன்
என் சுடரொளியின் முன்னெ
நீ சுண்ணாம்பாய் உருகிவிடுவாய்
அன்பால் நீ என்னை வீழ்த்த நினைத்தால்
என் வாழ்நாள் முழுமைக்கும்
நான் உன் அடிமை
வம்பால் என்னை வீழ்த்த நினைத்தால்
உன் வாழ்வில் இனி இல்லை இனிமை
இவள் பெண் தானே என்ன செய்து விடுவாள்
என்று மட்டும் எண்ணி விடாதே
நான் பாரதி சொன்ன பெண்
இப்பாரத்தின் புதுமை பெண்
அறவழி போறாட்டம் நடத்த
நான் அறியா பெண் அல்ல
ஆயுதம் ஏந்தி போறிடும் பெண் நான்
நீங்கள் வெட்டி எறிய நினைத்தால்
வீறு கொண்டு எழும் பெண் சிங்கமடா நான்............
Last edited: