hi MM,
ஒரு நிறுத்தி வைக்கப்படட கதையை தொய்வில்லாமல்மீண்டும் எழுதி
அதன் வண்ணம் கலையாமல்
அதை மேலும் மெருகேற்றி முடித்தது செம
மீண்டும் வாழ்த்துகள்
மீண்டும் வா மீண்டும் வா என்றும் உங்களை தொடர வைக்கும் திறமை உங்கள் எழுத்துக்கு மகிழ்வுடன்
பலதர படட மனிதர்கள் வாழ்வில்
பல வித குண அமைப்புகள் இந்த விஷயம்
உங்கள் கதையில் எப்போதும் ஆட்சி செய்யும்
இப்போதும் ..............................................................
உதவி செய்யில்லை னாலும் உபத்திரவம் செய்ய மாட்டேன் என்பவளாய் ஒருத்தி
அறியாமல் அறிந்தும் புரியாத புதிருக்குள் பயணிக்க ஆரம்பிக்க வைக்கப்படுகிறாள் /கொள்கிறாள்
நான் உபத்திரமும் செய்வேன் கூட வே நின்று உதவியும் செய்வேன்
எப்போதும் என்றும் எங்கும்
புதிருக்கு இயல்பானவன் என்று ஒருவன்
இருவரும் சேர்ந்து பயணிக்கும் வாழ்வின் அம்சம் எப்படியானதாக இருக்கும் என்பதை பல கோணங்களில்
சில கோ பேஞ்சர்களுடன் மிகஅழகாய்க் கொண்டுபோயி காண்பித்தீர்கள் super