மாமியார் அம்மா மாதிரி இருந்தும், நாத்தனார் அக்கா மாதிரி இருந்தும் அம்மா வீட்டுக்கு போறவள, அம்மா மாமியார் ஆகி, அண்ணி நாத்தனார் ஆகி, take diversion சொல்லி இங்க தான் வரபோறா மனதில் ஈரமின்றி பெயரில் மட்டும் ஈரத்தை உடைய வர்ஷா
இவ்வளவு அனுசரிச்சுட்டு போகுற மாமியார், நாத்தனார், கணவன் எல்லாம் கிடைச்சும் இந்த வர்ஷாவுக்கு புரிஞ்சிக்க தெரியல... நல்லா பட்டு, அனுபவிச்சா தான் புத்தி வரும்.....