மகன் வாழ்க்கையாச்சே னு விட்டுக்கொடுத்தாலும் எல்லார் தலையிலும் ஓவரா தான் மொளகா அரைக்கிறா வர்ஷா...
இந்த ஜென்மங்களையெல்லாம் தனியா விட்டுடனும்... கூட்டு குடும்பத்தில் சேர்க்கக்கூடாது...
வர்ஷா மாதிரி ஆட்களுக்கெல்லாம் சொந்த பந்தம் உதவாது... அவ அம்மா தான் எல்லாத்துக்கும் காரணம்...
விஜயன் அய்யோ பாவம் தான்...
துர்கா பசங்க எல்லாமே சூப்பர்...
ஆருஷி நிஜமாவே கொடுத்து வச்ச பொண்ணு தான்...
வர்ஷாக்கு அனுபவிக்க தெரியலை...
துர்க்கா இந்த வீட்டை ஆதவனுக்குத்தான் குடுக்கணும்...
வர்ஷாக்கு சேரக்கூடாது...