சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 22

Advertisement

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...அப்பாவோட நண்பர் என நம்பி வீட்டை பார்த்துக்க சொன்னா:unsure::unsure::unsure:. வீட்டை
இவங்க சொன்னதை விட அதிக வாடைக்கு விட்டு,பணத்தை அடிச்சிருக்கான்:mad::mad:.அருள் அப்பா
இறந்தப்போ,அருள் தனியா இருக்கான்னு நினைக்காம வந்த உடனேயே கிளம்பிட்டான்:mad::mad::mad:.

அருள் கல்யாணத்தை பத்தி இவன் சொன்னதால தான்,சொந்தக்காரங்க அருள் வந்தது தெரிஞ்சும் யாரும் வந்து பார்க்கலையாo_Oo_Oo_O.இவங்க எல்லாம் மனுச ஜென்மங்க தானா:devilish::devilish::devilish:.

"டீச்சர் நீங்க ரொம்ப கிளாஸ் எடுக்கறீங்க":p:p;);)."அம்மாக்கு அப்புறம் நீ தான் இருக்கே,நீ சொல்லு"என ருத்ரா சொல்லவும்,தாய்க்கு நிகரா தன்னை நினைப்பதை எண்ணி அருள் கண்கலங்க:cry::cry::cry:,அதை பார்த்த அன்னபூரணி மகன் தான் திட்டி விட்டான் என நினைத்து ருத்ராவை திட்டுவது மனதை நெகிழ வைக்குது:):).

அடுத்த ஜென்மத்தில் அன்னபூரணி,அருளுக்கு அம்மாவா வேணுமா:oops::oops:.மகனை விட மருமகளை பாசமாக பார்த்துக் கொள்ளும் பூரணி அம்மாவாக கிடைப்பது பெருமை தான்(y)(y)(y).
அருள்,ருத்ரா இப்பதான் பேசி சமாதானமாகி சந்தோஷமா இருக்காங்க,இந்த நேரத்தில் பிரிவா:cautious::cautious:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top