சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அன்னபூரணியம்மா ஸோ ஸ்வீட்
இவங்க அவளுக்கு அம்மாவா பிறக்கணுமுன்னு அருளாசினி சொன்னதில் தப்பேயில்லை

மகனைப் பற்றி கவலைப்படாதீங்க, பூரணியம்மா
பொண்டாட்டி சொன்னதாலே இனிமேல் பல்லு வெளக்கிட்டுத்தான் ருத்ரா காப்பிபிபிபிபி கூட குடிப்பான்

ஆனால் ரொம்பவே குட்டி அப்டேட்டா இருக்கே, சவீதா டியர்
படிச்சுட்டு இருக்கும் பொழுது சட்டுன்னு முடிஞ்சிடுச்சேப்பா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

எல்லாம் நல்லா போயிக்கிட்டு இருக்கு... இப்படியே போனா நல்லா இருக்கும்.... நடுவுல இந்த அஞ்சனாவால பிரச்சனை ஒண்ணும் வராம இருந்தாலே போதும்....
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கோபம் டைவெர்ட் ஆகி போய்டுச்சா :p:p:p

உலகமே சந்தர்ப்பவாதத்தில் தான் ஓடுது......
மனிதாபிமானம் னா என்ன னு தெரியலை......
இல்லாதவனை விட இருக்கிறவன் தான் மோசம்.....
ஒன்னும் சொல்றதுக்கில்லை.......

கஷ்டத்தில் உதவாத மனுஷன் என்ன மனுஷன்???
இதெல்லாம் பார்த்தாலே வரும் ஒரு வைராக்கியம் இவங்க முன்னாடி நல்ல வாழணும்னு.......

தனியே நின்ன பொண்ணு மானத்தை காக்க இவங்க ஜாதி ஜனங்கள் எங்கே போனாங்களாம்???
சொந்த அத்தை வீட்டிலேயே கிடைக்காத பாதுகாப்பை ஒருத்தன் குடுக்குறான்......
இவங்க எல்லாம் இவங்க ஜாதியில்லைனு ஒதுங்கி போறீங்களா....... போகட்டுமே.....
வாழ வழியா இல்லை........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top