MEGALAVEERA
Well-Known Member
Nice epi
superஉசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
உன்ன நான் நெஞ்சுக்குள்
அடக்காத்து வெச்சேன்
அத நீ பொய்யின்னா
மனம் தாங்கல
உலகே கண் வைக்கும்
உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும்
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்