என்னோட அனுபவத்தில நல்லா இருக்க பிள்ளையோட கஷ்டப்படுற பிள்ளை மேல கொஞ்சம் பாசமும் அதிகம் அந்த பிள்ளை கஷ்டப்படுறான்னு நம்மளையே எல்லாம் செய்யவும் வைப்பாங்க....
திருமணம் முன்னால எப்படியோ...மனைவிய மதிக்காத இடத்துல(அவனையும் தான் மதிக்கிறதில்லை) ஆதவன் சேவை அவசியமில்லைனு அவன் உணரனும்