அம்பிகா மாதிரி தானே!! இருந்துட்டு போகட்டும் பானு மா.. அதே சமயம் சிவகாமி சுந்தரேஸ்வரன் பல்லவி ஸ்வரன் ரஞ்சிதா போன்ற ஆட்களும் இருக்குறாங்கல்ல..இப்போல்லாம் நாட்டிலே அம்பிகா போல பல பெண்கள் இருக்கிறாங்க
கலி முத்திடுச்சு, குழந்தேளா
நாடும் வீடும் என்ன கதியாகப் போறதோ?
உப்பைத் தின்ற அம்பிகா தண்ணீர் குடிக்கும் நேரம் வந்திடுச்சு போலவே, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
நம்ம மழை பெய்ய வைக்குறவங்களா இருப்போம்..