கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
அடிப்பாவி அம்பிகா
இரண்டாவது புருஷன் and அந்தப் பையன்
கூட இருக்கும் பொழுது சுந்தரேஸ்வரனைப் பார்த்து பயந்தாளா?
அவர் என்ன புலியா சிங்கமா?
ஒருவேளை குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததோ?
ஆதீஸ்வரனை மகனேன்னு கூப்பிடலையா?
ஐயோ பாவம் ஆதிக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்
அந்தப் பையனுடன் இருக்கும் பொழுது ஸ்வரனைக் கண்ணு தெரியலை
இப்போ தேவை முடிஞ்சு அந்தப் பையன் இவளைக் கழட்டி விட்டதும் ஸ்வரன் மீது அம்பிகாவுக்கு பாசம் பொங்கல் பொங்குதோ?
நான் நினைத்த மாதிரியே இவளுக்கு பெற்ற கடனுக்கு ஆதி உணவும் இடமும் செஞ்சு கொடுத்திருக்கான்
அவ்வளவுதான்
அதோட அவனை விட்டுடு, அனுபல்லவி
சுட்ட மண் ஒட்டாது
கறந்த பால் மடியேற முடியாது
ஆதீஸ்வரன் பாவம்
இனியாவது சும்மா அம்மா கும்மான்னு கும்மியடிச்சு அவனைக் கஷ்டப்படுத்தாமல் ஆதியை நல்லாப் பார்த்துக்கோ, அனு

arumayana comment banuma...
 

Priyapraveenkumar

Well-Known Member
Ambika ivlo mosama nadnathurukanga ninaikkum pothea kovam kovama varuthu...sundhareswar vara varai kooda porukka mudiyatha petra pillaya uravu irunthum ashramam sekka epdi tha mansu varutho....ithula swarana pathum pakakma ponathu romba over....AMbika intha dandanai pathathu innum anupavikkanum....appavum swaran kadamai tavarama unavukkum idathuku earpadu pannittan..athoda nirutharathu Anuku nalalthu veettuku vantha swaranku kadantha kalam nyabaga vali tha varum..
Saran birthday surprise super....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரவன் அவனோட அம்மா மேல இருக்கற கோபம் எதுக்குன்னு அவனே சொல்லியும் இன்னும் அனு மேடம் அவங்கள விடற ஐடியாவுல இல்ல போலவே..

அப்பாடா ஒரு வழியா பாசமலர்கள் சேர்ந்திடுச்சுங்கப்பா... ஸ்ரவன் எதுக்கும் பார்த்துக்கோ இதுங்க உன்னை டீல்ல விட்டுட போகுதுங்க...

கேக் கொடுத்த அழகு அருமையோ அருமை... ஸ்ரவன் டோட்டல் ப்ளாட்.... ஹா...ஹா
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அடிப்பாவி அம்பிகா
இரண்டாவது புருஷன் and அந்தப் பையன்
கூட இருக்கும் பொழுது சுந்தரேஸ்வரனைப் பார்த்து பயந்தாளா?
அவர் என்ன புலியா சிங்கமா?
ஒருவேளை குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததோ?
ஆதீஸ்வரனை மகனேன்னு கூப்பிடலையா?
ஐயோ பாவம் ஆதிக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்
அந்தப் பையனுடன் இருக்கும் பொழுது ஸ்வரனைக் கண்ணு தெரியலை
இப்போ தேவை முடிஞ்சு அந்தப் பையன் இவளைக் கழட்டி விட்டதும் ஸ்வரன் மீது அம்பிகாவுக்கு பாசம் பொங்கல் பொங்குதோ?
நான் நினைத்த மாதிரியே இவளுக்கு பெற்ற கடனுக்கு ஆதி உணவும் இடமும் செஞ்சு கொடுத்திருக்கான்
அவ்வளவுதான்
அதோட அவனை விட்டுடு, அனுபல்லவி
சுட்ட மண் ஒட்டாது
கறந்த பால் மடியேற முடியாது
ஆதீஸ்வரன் பாவம்
இனியாவது சும்மா அம்மா கும்மான்னு கும்மியடிச்சு அவனைக் கஷ்டப்படுத்தாமல் ஆதியை நல்லாப் பார்த்துக்கோ, அனு
பயம் வந்ததுக்கு காரணம், எங்க சுந்தரேஸ்வரன் அவங்களிடம் ஸ்வரனை ஒப்படைத்துச் சென்றுவிடுவாரோன்னு.. இவன் போய் அம்மான்னு கூப்பிட்டுட்டா மத்தவங்களுக்கு இவங்க சொந்த பையனை விட்டுட்டு வந்தது தெரிஞ்சிடுமே. அவங்க வளர்த்த பையனும் யாருன்னு கேட்பான். இப்போ கிடைச்ச வாழ்க்கை பறிபோயிட்டா என்ன பண்ணுறது.

அப்பறம் இந்தம்மா முதல்ல எந்த முகத்தை வெச்சுட்டு சுந்தரேஸ்வரனை பார்ப்பாங்க.. குற்றமுள்ள நெஞ்சாச்சே அதே குறுகுறுப்பு தான். அவரு ஒரு சொல்லு கேட்டுட்டா என்ன பண்ணுறதுன்னு பயம் வந்திருக்கலாம்.

சேற்றில் முளைத்த செந்தாமரைன்னு ஸ்வரனை சொல்லலாம். ♥♥♥

அம்பிகாவுக்கு அவன் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அம்பிகா அதுக்கு தகுதியானவங்க இல்லை. அது சரியா சுந்தரேஸ்வரன் கைக்கு போய் சேர்ந்திருக்கு.

பல்லவியும் ஆதியை புரிஞ்சு தான் வெச்சிருக்கா.. அவளோட புரிதல் எந்த அளவுக்கு இருக்குன்னு பொறுத்திருந்து பார்ப்போம் பானு மா


மிக்க நன்றி உங்களோட கருத்துக்களுக்கு :love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
பயம் வந்ததுக்கு காரணம், எங்க சுந்தரேஸ்வரன் அவங்களிடம் ஸ்வரனை ஒப்படைத்துச் சென்றுவிடுவாரோன்னு.. இவன் போய் அம்மான்னு கூப்பிட்டுட்டா மத்தவங்களுக்கு இவங்க சொந்த பையனை விட்டுட்டு வந்தது தெரிஞ்சிடுமே. அவங்க வளர்த்த பையனும் யாருன்னு கேட்பான். இப்போ கிடைச்ச வாழ்க்கை பறிபோயிட்டா என்ன பண்ணுறது.

அப்பறம் இந்தம்மா முதல்ல எந்த முகத்தை வெச்சுட்டு சுந்தரேஸ்வரனை பார்ப்பாங்க.. குற்றமுள்ள நெஞ்சாச்சே அதே குறுகுறுப்பு தான். அவரு ஒரு சொல்லு கேட்டுட்டா என்ன பண்ணுறதுன்னு பயம் வந்திருக்கலாம்.

சேற்றில் முளைத்த செந்தாமரைன்னு ஸ்வரனை சொல்லலாம். ♥♥♥

அம்பிகாவுக்கு அவன் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அம்பிகா அதுக்கு தகுதியானவங்க இல்லை. அது சரியா சுந்தரேஸ்வரன் கைக்கு போய் சேர்ந்திருக்கு.

பல்லவியும் ஆதியை புரிஞ்சு தான் வெச்சிருக்கா.. அவளோட புரிதல் எந்த அளவுக்கு இருக்குன்னு பொறுத்திருந்து பார்ப்போம் பானு மா


மிக்க நன்றி உங்களோட கருத்துக்களுக்கு :love::love::love:
இப்போல்லாம் அம்பிகா போல பல பெண்கள் நாட்டிலே இருக்கிறாங்க
கலி முத்திடுச்சு, குழந்தேளா
நாடும் வீடும் என்ன கதியாகப் போறதோ?
உப்பைத் தின்ற அம்பிகா தண்ணீர் குடிக்கும் நேரம் வந்திடுச்சு போலவே, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
அதுசரி
ஸ்வரன்தான் அம்பிகாவுக்கு ஹெல்ப் செஞ்சான்னு என்னோட கெஸ் பற்றி
இந்த ஆத்தர்ஸ் குழந்தேள் இரண்டு
பேரும் ஒண்ணும் சொல்லலையேப்பா
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Petha pullaiya pathu bayandhu odhungi pona Amma ivangaladhan irukkanga indha Madhiri thappaiyellam mannippu appadingara oru varthai marakka vachidumo
Adada Saran paiya indha alavukku akka Mela pasam vachittu yen thayangara man
antha 'yen thayangara man' la enaku unstoppable laughter kaa :LOL::LOL::LOL: 'y man y' tone la padichen :ROFLMAO::ROFLMAO:

yup thannudaya paiyanai paarthe bayanthu oodura amma ivanga thaan. yenga avanga vaalkaiku ivan idanjalaa poiuvaanonnu bayam vanthirukalaam.

'mannipu' satharana vaarthai illai.... mannipu maranam varai marakka mudiyaatha alavuku thandanayaa kooda irukalaam. lets c.

thanks much for ur comments :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top