கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

chitra ganesan

Well-Known Member
முதல் பதிவில் சுந்தரேசன் அருமையாக ஸ்கோர் பண்ணிட்டார்.
அவருக்கு மட்டும் நண்பர் தகவல் கொடுக்கவில்லை என்றால் ஸ்வரன் நிலை நினைத்து பார்க்கவே முடியல.

மீண்டும் அம்பிகா பார்த்த போது அவரிடம் உண்மையை சொல்லி இருக்கலாம்.அதை விட்டு கண்ணில் பயத்தை காட்டியவளை என்ன சொல்வது?
மீண்டும் அவர் ஸ்வரனை அவளிடம் கொடுத்து விடுவாரோ என்று நினைத்தாலோ என்னவோ...
இன்னும் அனு அவளின் நிலையில் இருந்து மாறவில்லை என்று சொல்வது எதை குறித்து...அவன் அம்மாவிடம் சேர்க்க நினைத்து இருக்காலோ?சரியில்லையே...
சரண் தன் சொல்லாஅன்பை தன் அக்காவிடம் செயலால் உணர்த்திவிட்டான்.வெரி நைஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top