தீஷி சுபாவை சும்மா வச்சு செஞ்சுட்டா...எத்தனை தடவை நீ அநாதை ன்ற மாதிரி பேசுனாய்ங்க....இப்ப நல்லா அனுபவிக்கட்டும்...
எம்புட்டு கெஞ்சுறான்...ஏன்டா பெரிய பிஸ்தா மாதிரி அவளுக்கு ஆர்டர் போட்டல...ஆனா நீ அவளுக்கு அவ மனசில இருக்கிற கோவத்தை இறக்கி வைக்க ஒரு வாய்ப்பு குடுத்திருக்க...அதனால பிழைச்சுப் போ...