Srd. Rathi
Well-Known Member
யாரும் முயற்சி செய்ற மாதிரி தெரியலனுதும் ஜெய்யே களத்தில் இறங்கிட்டான்,
அதோடு வெண்ணிலாவின் அப்பாவும் பிரச்சனை பண்ணினால் அவருக்கும் சேர்த்துக் கொடுக்கலாம். மகளை அந்தரத்தில் விட்டுச் சென்ற கரனுக்கு காத்திருக்கச் சொன்னால் அவரைப் போல ஒரு மடையன் இருக்கமாட்டார்.இந்த கற்பகம் கிழவிக்கு ஒரு பாயசத்தைப் போட்டு கொல்லுங்கப்பா
வெண்ணிலாவின் மீதான ஜெய் ஆனந்தனின் ஆசையை தெரிந்து கொண்டு கற்பகம் கிழவிதான் பேத்தியை அவங்கூட்டுக்குக் கூட போவக் கூடாது ஜெய்யும் இங்கே வரக் கூடாதுன்னு ஜெய்யின் காதலுக்கு முட்டுக்கட்டை போடுதுஅதோடு வெண்ணிலாவின் அப்பாவும் பிரச்சனை பண்ணினால் அவருக்கும் சேர்த்துக் கொடுக்கலாம். மகளை அந்தரத்தில் விட்டுச் சென்ற கரனுக்கு காத்திருக்கச் சொன்னால் அவரைப் போல ஒரு மடையன் இருக்கமாட்டார்.