Shobana selvarani
Well-Known Member
Very nice ud...jai ipathan ne lovernu nirubichiruka... super...
பின்னே "வாழ வைக்கும் காதலுக்கு ஜே"-ன்னு ஜெய்யின் காதலை வாழ வைக்காமல் அவனுடைய வீட்டில் பெண் கேட்டு வந்தப்போ வெண்ணிலா பெண்ணைக் கொடுக்காமல் ஓடிப் போன கரண் பேரன்தான் பேத்தியை கண்ணாலம் கட்டணுமுன்னு நெனைக்கிற கிழவிக்கு பூப் போட்டு அர்ச்சனையா செய்யச் சொல்லுறீங்க?Y this kolaveri banu maa....