எந்தன் காதல் நீதானே 4

Advertisement

Srd. Rathi

Well-Known Member
யாரும் முயற்சி செய்ற மாதிரி தெரியலனுதும் ஜெய்யே களத்தில் இறங்கிட்டான், :love:
 

Daya

Well-Known Member
இந்த கற்பகம் கிழவிக்கு ஒரு பாயசத்தைப் போட்டு கொல்லுங்கப்பா
அதோடு வெண்ணிலாவின் அப்பாவும் பிரச்சனை பண்ணினால் அவருக்கும் சேர்த்துக் கொடுக்கலாம். மகளை அந்தரத்தில் விட்டுச் சென்ற கரனுக்கு காத்திருக்கச் சொன்னால் அவரைப் போல ஒரு மடையன் இருக்கமாட்டார்.
 

banumathi jayaraman

Well-Known Member
அதோடு வெண்ணிலாவின் அப்பாவும் பிரச்சனை பண்ணினால் அவருக்கும் சேர்த்துக் கொடுக்கலாம். மகளை அந்தரத்தில் விட்டுச் சென்ற கரனுக்கு காத்திருக்கச் சொன்னால் அவரைப் போல ஒரு மடையன் இருக்கமாட்டார்.
வெண்ணிலாவின் மீதான ஜெய் ஆனந்தனின் ஆசையை தெரிந்து கொண்டு கற்பகம் கிழவிதான் பேத்தியை அவங்கூட்டுக்குக் கூட போவக் கூடாது ஜெய்யும் இங்கே வரக் கூடாதுன்னு ஜெய்யின் காதலுக்கு முட்டுக்கட்டை போடுது
ஓடிப் போன பேரன் கரண்தான் திரும்ப வந்து வெண்ணிலாவின் கழுத்தில் தாலி கட்டணும்ன்னு கலர் கலரா 70 mm ரீல்ல கற்பகம் கிழவி கனவு கண்டுட்டு இருக்குது
அந்த கனவை கனவாவே ஆக்கிட்டு ஜெய்யின் காதலை ராஜகோபால்தான் ஜெயிக்க வைக்க வேணும்
செய்வீர்களா, கோப்ப்ப்ப்பால் ராராராஆஆஆஜஜஜகோப்ப்ப்ப்பால்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top