எந்தன் காதல் நீதானே 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் ஜெய் என்னடா கேள்வியை மாற்றி கேட்டுட்ட.......
யுவராஜ் என்னன்னா அம்மாக்கு டிவோர்ஸ் வேணும்னா கிடைக்கும் வெண்ணிலா கல்யாணம் நடக்குமான்னு தெரியாது சொல்றான்......
பொண்ணு கிட்ட விளக்கம கேட்டால் பயந்து போய் உண்மையை சொல்லிட மாட்டாளா???

யுவராஜ் க்கு ஜெய் தன்னோட நிலைமையை காட்டியாச்சு.......
அப்பா பாட்டி ரெண்டு பேரையும் சமாளிக்கணும் போல......
வெண்ணிலா அப்பா பாட்டியை கேட்காமலே முடிவெடுப்பாரா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் ஜெய் உன்னை கல்யாணத்துக்கு சம்மதம் கேக்க சொன்னா.. இங்க இருக்கிறதுக்கு சம்மதம் கேட்டு வந்துருக்க.. :unsure::unsure::unsure: வெண்ணிலாவுக்கு உண்மை தெரிய வரும்போது.. :rolleyes::rolleyes:

வெண்ணிலா அப்பாகிட்ட போய் இந்த பாட்ட பாடி கேக்க வேண்டியது தானே.. :p:p

மாமா உன் பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு
மாமா உன் பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு

இது சாமி போட்டமுடிச்சு
அது தான்டா மூனு முடிச்சு
இது சாமி போட்டமுடிச்சு
அது தான்டா மூனு முடிச்சு

தாலி கட்டவும்மேளம் கொட்டவும் நேரம்வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top