அச்சச்சோ....... சொந்த மாமா வீட்டுலே இந்த பாடு......
இதெல்லாம் ஒரு குற்றமா???
அப்படி பார்த்தால் அகல்யாக்கும் தானே கிடைக்காது இதெல்லாம்........ அவ அம்மா தானே வெண்ணிலா கிட்ட எடுத்துட்டு போய்ட்டு சொல்றாங்க........
ஜெய் அப்பா சொல்றது அவங்க வீடு பிரச்சனைக்கு முடிவா இருக்கலாம்.....
வந்த மருமகளை வீட்டு பிரச்சனைக்காகா வந்ததும் தனி குடித்தனம் அனுப்பினால் ஓட்டுதல் எங்கே வரும்???
காமாட்சி இப்படி குழப்புறாங்களே......
ஜெய் என்ன பண்ண போறானோ??? ஏற்கெனவே சித்தியை நறுக்குன்னு கேட்டாச்சு.........
சித்தப்பா குடும்பம் தனியா போகுமோ???