எந்தன் காதல் நீதானே 13

Advertisement

MaryMadras

Well-Known Member
வசுமதி வேண்டா வெறுப்பா விருந்து வச்சு,மட்டமான துணி எடுத்து கொடுத்ததுக்கு அவங்களை விருந்துக்கு கூப்பிடாமலே இருந்திருக்கலாம்,சரியான அல்பமா இருக்கு:mad::mad::mad:.
கல்யாணம் செய்யாம ஓடிப்போன கரண் கூட பேசுதே,உண்மை தெரியுமா,இல்லையா:rolleyes::rolleyes:.

காமாட்ஷி மகளையும் வேலை செய்யவிடாம,வேலைக்கும் ஆள் வைக்கவிடாம வம்பு செய்யுதே ஏன் இந்த வேண்டாத வேலை:oops::oops::oops:.
காமாட்ஷி வம்பு செஞ்சா இவர் ஜெய்ய ஏன் தனிக்குடித்தனம் போக சொல்றார்:unsure::unsure:.
அருமையான பதிவு ரம்யா:giggle::giggle::giggle:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

நல்லா போய்க்கிட்டு இருந்த குடும்பத்துல கலகம் தொடங்கியாச்சா??? :rolleyes::rolleyes: பாத்திரம் தேய்க்க ஆள் வைக்கிறது ஒரு குத்தமாய்யா??? :unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ....... சொந்த மாமா வீட்டுலே இந்த பாடு......
இதெல்லாம் ஒரு குற்றமா???
அப்படி பார்த்தால் அகல்யாக்கும் தானே கிடைக்காது இதெல்லாம்........ அவ அம்மா தானே வெண்ணிலா கிட்ட எடுத்துட்டு போய்ட்டு சொல்றாங்க........

ஜெய் அப்பா சொல்றது அவங்க வீடு பிரச்சனைக்கு முடிவா இருக்கலாம்.....
வந்த மருமகளை வீட்டு பிரச்சனைக்காகா வந்ததும் தனி குடித்தனம் அனுப்பினால் ஓட்டுதல் எங்கே வரும்???

காமாட்சி இப்படி குழப்புறாங்களே......
ஜெய் என்ன பண்ண போறானோ??? ஏற்கெனவே சித்தியை நறுக்குன்னு கேட்டாச்சு.........
சித்தப்பா குடும்பம் தனியா போகுமோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top