மிக அருமையான யதார்த்தம் நிறைந்த கதை. கணவன் மனைவி விவாகரத்து செய்யலாம், ஆனால், பெண் மாப்பிளை ஆன, பையன் மருமகள் ஆன, அண்ணன் அண்ணி ஆன, அப்பா அம்மா ஆன தம்பதி விவாகரத்து செய்ய கூடாது, செய்ய முடியாது என்பதை விளக்கிய விதம், அவரவர் மனதின் வெளிப்பாடு அருமை. உணர்வு களின் பிரதிபலிப்பு மிக உன்னதம். நம் நாட்டில் நிரஞ்சனன் போல் உள்ள கணவர்கள் தான் அதிகம். ( எங்க வூட்டுகாரரும் தான், still we all manage, we are all good girls!!!)Atleast, Rathika had good mother in law, sister in law.ஹாய் மக்களே...
இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...
உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!
இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn
Sarayu's Oonjalaadum Thanimaikal - Final
Hi sis நான் மீனாட்சி... இனி தான் படிக்கனும்....சரயுவின் "சோலை மலரே", "ஆனந்தப் பூந்தோரணம்" படிச்சிருக்கீங்களாப்பா?
சூப்பரா இருக்கும், நளனின் நங்கை டியர்
உங்கள் நிஜப் பெயர் என்னப்பா?