ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Geetha sen

Well-Known Member
ரொம்ப சந்தோஷமாக மனதிற்கு திருப்தியாக இருக்கு சரயு டியர். அவங்க பிரிந்திருக்கும் போது எப்படா ஒன்னு சேருவாங்கன்னு ஒவ்வொரு நாளும் என்னை எதிர்பார்க்க வைக்கும். ராதிகா செம கேரக்டர் . அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டாமலே ஏற்றுக்கொள்ளுவது அவளின் காதலை சொல்கிறது. மிக அழகான குடும்பக்கதை. நன்றி சரயுமா. வாழ்த்துக்கள்.
 

Geetha sen

Well-Known Member
கவிதையும் கதையோடு இணைந்து அருமையாக இருக்கிறது ஃபாத்திமா டியர்.
 

Seethavelu

Well-Known Member
Thanks baby
கவிதை ரொம்ப நல்லா இருக்கு பா
கதையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க
அருமையான ,பொருத்தமான வார்த்தைகள் நான் மிகவும் ரசித்தேன் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top