எல்லாம் இழந்த பின் உண்மையை அறிந்து கொண்டாலும் மனம் ரிஷியையே நாடும். யாழிசை ஒரு.....கதைல சொல்லுறேன்அடியே அறிவு கெட்ட யாழிசைவார்குழலி
உன்னோட வாழ்க்கையே பட்டுப்
போயி வீணாப் போகப் போகுது
இதிலே வேற மஞ்சள் ரோஜாவுக்கு
நீ கவலைப்படலாமா, யாழ் டியர்?
எல்லாம் இழந்த பின் உண்மையை அறிந்து கொண்டாலும் மனம் ரிஷியையே நாடும். யாழிசை ஒரு.....கதைல சொல்லுறேன்அடியே அறிவு கெட்ட யாழிசைவார்குழலி
உன்னோட வாழ்க்கையே பட்டுப்
போயி வீணாப் போகப் போகுது
இதிலே வேற மஞ்சள் ரோஜாவுக்கு
நீ கவலைப்படலாமா, யாழ் டியர்?
tnx dearNice teaser
Eid Mubarak to you fasmi.Nice update n pictures.ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser
Sana sis Nuwara Eliya photo ஏன் போடலைனு கேட்டிருந்தாங்க நிறைய இருக்கு so teser la கொஞ்சம் அடுத்த UD கொஞ்சம் போடலாம்னு வந்தேன்.
View attachment 4227View attachment 4228View attachment 4229View attachment 4230View attachment 4231
View attachment 4232View attachment 4233View attachment 4234View attachment 4235View attachment 4236
HAGKALA GARDEN AND NUWARA ELIYA
today UD கு reply நாளை தரேன் கியூட்டிபாய்ஸ்.
யாழிசையின் அருகில் எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக ரிஷி இருக்க, அவளை விட்டுச் செல்வதை கூட மறந்திருந்தான். அந்த அளவுக்கு அவனின் வார் பேபி அவனை ஆட்டிப் படைக்க அவள் என்ன சொன்னாலும் செய்ய காத்திருந்தவன் அவள் ரோஜா பூக்களை பார்வையிட ஹக்கல பூந்தோட்டத்துக்கு அழைத்து செல்லுமாறு சொல்லவும். மூணு நாட்களாக நாளை, நாளை என்று சொல்லிக் கொண்டு நாளை கடத்த, நாலாவது நாளே அவனிடம் கெஞ்சிக், கொஞ்சி அவனை கிளப்பி இருந்தாள் யாழிசை.
பூந்தோட்டத்தில் இருந்த வித விதமான பூக்களை கண்களை அகல விரித்து ரசித்தவள், புகைப்படமும் எடுத்துக் கொண்டு,
"என்னங்க இங்க இருக்குறவங்க கிட்ட கேட்டு இந்த மஞ்ச ரோஜா செடி ஒண்ணு மட்டும் கேட்டு தாங்க வீட்டுல நாட்டனும்" என்று சிணுங்க
"அதெல்லாம் தர மாட்டாங்க"
அப்போ யாராவது வாரங்களானு பாருங்க. ஒரு கிளையை மெதுவா ஒடச்சிக்கிறேன்" என்றவள் செடியிடம் நெருங்க
"தூக்கி உள்ள வச்சிடுவாங்கடி. நா வேற வாங்கித்தாரேன்"
"இல்ல, இல்ல எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இதுதான் வேணும்" கண்களை சுருக்கி கெஞ்ச
"உங்க ஊர் காலநிலைக்கு வளராதுடி. செத்துடும்"
"பொய் சொல்லுறீங்க" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
அவளின் சிறுபிள்ளை போன்ற செயல்களினாலையே! ரிஷியை கட்டிப்போட்டு வைத்திருக்க, சிரித்தவாறே "சத்தியமா. வேணும்னா அங்க ஒரு செக்யூரிட்டி இருக்காரே அவர் கிட்ட கேக்கலாமா?"
அவரிடம் போய் விசாரிக்க அவரும் செழுமையாக வளராததுக்கான காரணங்களை சொல்ல தலையசைத்தவாறே கேட்டுக் கொண்டாள் யாழிசை.
EID MUBARAK
Eid Mubarak dearEid Mubarak to you fasmi.Nice update n pictures.
இனிய பக்ரீத் நல் வாழ்த்துக்கள்