உன் கண்ணில் என் விம்பம் 8

Advertisement

Draiarasi

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம்.:geek:

கதையை படிக்க முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம்.:):)

எல்லாருமே! யாழிசை பாவம், பாவம், பாவம் னு சொல்லி ரொம்பவே வருத்த படுறீங்க. :cry::cry:

ரிஷி திரும்ப வருவானா? திருந்துவானா?:oops::rolleyes:
யாழிசை திருப்பி அடிப்பாளா? அடிக்க மாட்டாளா? :cool::confused: என்றெல்லாம் கேள்விகள் வந்த வண்ணம் இருக்கு.


போதாததுக்கு மிலா, உன்ன சும்மா விட மாட்டா னு ரிஷியை வெறுப்பேத்தி சும்மா இருக்கும் சிங்கத்தை சொறிஞ்சி விட்டு என் பக்கம் திருப்பி விடுறதுல நெறய பேர் தீயா வேல செஞ்சி கிட்டு இருக்கீங்க. :ROFLMAO::ROFLMAO:

{நானும் அப்போ இருந்தே சொல்லி கிட்டு தான் யா இருக்கேன். ரிஷி விசயத்துல என்னலா ஒன்னும் பண்ண முடியாதென்று. நா பாட்டுக்கு செவனேனு இருக்கேன் என்ன கோர்த்து விடுறதுலயே குறியா இருக்கீங்க. சின்ன புள்ளத் தனமால்ல இருக்கு. வடிவேல் வாய்ஸ்}:LOL::LOL::LOL::LOL:

ஓகே விசயத்துக்கு வருவோம்.

முதல் அத்தியாயத்துல கயல்விழினு ஒரு பொண்ணு தன்னோட பிளஷ்பக் சொல்லி கொண்டு இருக்கா. யாழிசைக்கும், கயல்விழிக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி மேல கேள்வி கேட்டு நம்ம பானுமா என் வாய புடுங்கி கயல்விழியும் யாழிசையும் வேற வேற இல்ல ரெண்டு பேருமே ஒருத்தங்க தான்னு கன்போர்ம் பண்ணிகிட்டாங்க.

அப்போ யாழிசை கயல்விழியா மாறினாளா? கயல்விழி யாழிசையா மாறினாளா? எங்குறத தான் இப்போ பாத்துக்க கிட்டு இருக்கோம்.

இந்தக்கதையை இறந்த காலம் நிகழ்காலம் னு ரெண்டா பிரிச்சா இறந்த காலம் ரெண்டா பிரியும் ரிஷியோட இறந்த காலம், யாழிசையோட இறந்தகாலம்.

நாம இப்போ பாத்து கொண்டிருக்கிறது யாழிசையோட இறந்தகாலம். சோ கஷ்டங்களும், கவலைகளும் மாத்திரம் தான் இங்கே இருக்கும். இப்போ நமக்கு தெரிஞ்ச ஒரே உண்மை யாழிசைக்கு ஒரு பையன் இருக்கான். அவன் அப்பா எங்கன்னு கேக்குறான். சோ ரிஷி யாழ் கூட இல்ல.

{விட்டுட்டு போனதுக்கே இப்படி வருத்த படுறீங்களே! திரும்பி வந்து என்னெல்லாம் பண்ண போறான் னு சொன்னா சில நேரம் கட்டைய என் பக்கம் திருப்பிடுவீங்களோனு எனக்கு பயம் வந்திருச்சு, அதான் விம் போட்டு விளக்கி கிட்டு இருக்கேன்:p}

ஆல் க்ளியர்????????:giggle::giggle::whistle::whistle:
No mila dear ipa than romba doubt ah irukku.
 

Rabi

Well-Known Member
nice ud. mumbaiku poi ena padu padutha porano theriyalla. ipakooda visarikanumnu theriyala yazha valathavangaluku.
 

mila

Writers Team
Tamil Novel Writer
nice ud. mumbaiku poi ena padu padutha porano theriyalla. ipakooda visarikanumnu theriyala yazha valathavangaluku.
அவ்வளவு நம்பிக்கை மாப்பிளைமேல:mad::mad:
tnx dear:love::love:
 

Saroja

Well-Known Member
என்ன இது இவ அனாதையா
இந்த பய ஊருக்குப் போய்
மறுபடியும் ஏமாற்றி விட்டு போவானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top