அவளைத் திட்டும் அளவுக்கு
யாழிசைவார்குழலி ஒரு தப்பும்
பண்ணலையே, மிலா டியர்
ஒரு மனைவியாக ரிஷிக்கு
அவளோட கடமையைத்தானே
செய்கிறாள்
இவள் மீதுள்ள உண்மையான
காதலை அறியாமல் அந்த
கூமுட்டைப் புருஷன் ரிஷிதான்
குடிச்சுட்டு வந்து லூசு மாதிரி
உளறுறான்
தன் காதலை இந்த ரிஷி வரதன்
பயல் உணர்ந்து கொள்வதற்குள்
காலம் கடக்காமலிருக்க வேண்டும்
ஹா ஹா ஹா
இந்த பிரதீபன் கொஞ்சமே
கொஞ்சூண்டு திருந்தி
நல்லவனாகப் பார்க்கிறானோ
பயல் ஓவராத்தேன் திங்க்கு
பண்ணுறானேப்பா
சரவணகுமாரன் யாருன்னு நான்
கண்டுபிடிச்சுட்டேன், மிலா டியர்
ஆனாலும் கதையில நீங்கள்
சொல்லும் வரையில வெயிட்
பண்ணி காத்திருக்கேன்ப்பா