banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாஹப்பா... நா தப்பிச்சேன் இல்லனா உருட்டு கட்ட வைக்க வேற பில்டிங் கட்ட வேண்டி இருக்கும்.
அம்ம்புபுபுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு கட்டைகளா
வந்திருக்கு, மிலா டியர்
அடப்பாவமே
ஹா ஹா ஹாஹப்பா... நா தப்பிச்சேன் இல்லனா உருட்டு கட்ட வைக்க வேற பில்டிங் கட்ட வேண்டி இருக்கும்.
அடப்பார்றாப்ரதீபனின் கால்ல போய் விழுந்ததற்க்கு திட்டுவீங்கன்னு நினச்சேன்.
பிரதீபன் நல்லவன் தான். பொண்ணுங்கள மட்டும் மதிக்க மாட்டான்.
அவன் மதிக்கும், பாசம் காட்டும் ரெண்டு லேடி இருக்காங்க.
கண்டு பிடிச்சாச்சா? இன்னும் 2 or 3 epi la உண்மை தெரிஞ்சிடும்.
amaaஹா ஹா ஹா
அம்ம்புபுபுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு கட்டைகளா
வந்திருக்கு, மிலா டியர்
அடப்பாவமே
கண்டிப்பா ஒரு நாள் சொல்லுவோமில்ல.அடப்பார்றா
இவன் கூட பெண்களை மதிக்குறானா?
யாருப்பா மிலா டியர் பிரதீபன்
மதிக்கும் அந்த இரண்டு வி ஐ பி
லேடீஸ்?
1400 word எழுதி இருந்தேன் அத 1600 மாத்தி போட்டுட்டேன். ஒரு epi கு 1500 words போதும் னு மல்லி mam ஒரு தடவ சொன்னாங்க. rules எல்லாம் மீற கூடாது சாமி குத்தமாகிடும்View attachment 4369 ippadi semma flow la pogum pothu thodarum podureenga writer.... innum konjam periya epi kodutha nanga santhosapadovom illa.
புரிய வச்சிடலாம்.Pradeepan ku purinchuduchu but rishi ya than ena pannavo therla so sad
இது காளி காலம் பானுமா. ஆ உ னாவே டைவர்ஸ் கேக்குதுங்க. இதுல இவ இப்படி அவன நம்பி கிட்டு இருக்குறது நல்லாவா இருக்கு.ஒய்ஃப்-மா
க்ஃநைப் கத்தி இல்லை
அதனாலதான் ஆத்துக்காரர்
ரிஷியிடமிருந்து தன்னைப்
பிரிச்சுடாதேங்கிறாள்
காலம் காலமாக சொல்லும் வஜனம்
ஒரு வேலைக்காரியாகவாவது இருந்துக்கறேன்ங்கிறாள்
"ஒரு நாள் அந்த ஒரு நாள்கண்டிப்பா ஒரு நாள் சொல்லுவோமில்ல.