உன் கண்ணில் என் விம்பம் 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கே, மிலா டியர்
எப்பவுமே மோதல்லதான் காதல் ஆரம்பிக்கும்
ஆனால் இங்கே கதையே
வேற மாதிரி இருக்கேப்பா
யாழ் பெண்ணை அனுபவிக்க
மட்டுமே ரிஷி நினைக்கிறானே
இது ரொம்பவும் அநியாயம்,
மிலா டியர்
ரிஷி @ ரிஷி வரதன் ஹீரோவுக்கு யாழிசையின் மீது அம்புட்டு
ஆசை இருந்தால் முறைப்படி
யாழ் வீட்டில் பெண் கேட்டு
கல்யாணம் செய்துக்கலாமே
ஆனால் அதற்கும் வழியில்லையோ
யாழிசையைத் திருமணம் செய்ய
முறைப்பையன் அத்தையின்
மூத்த மகன் இளவேந்தன்
வேறு ரெடியாக இருக்கிறான்
காதல், கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுன்னு நினைக்கிறவன் முறைப்படி கல்யாணம் பண்ண நினைக்க மாட்டானே!
 

banumathi jayaraman

Well-Known Member
யாழிசைவார்குழலி
ஹீரோயினின் பெயர் ரொம்பவும்
அழகாக இருக்கு
ஆனால் ஆரம்பத்தில் கயல்விழி
பழையனவற்றை நினைத்துப்
பார்க்கிறாள்ன்னு வருதே
இரண்டு பேரும் ஒருத்தரேதானா,
மிலா டியர்?
இவங்க இரண்டு பேரும்
ஒருத்தரேதான்னா கயல்விழி
@ யாழிசைவார்குழலி மகனுடன்
ஏன் தனியாக இருக்கிறாள்?
இவளுக்கு யாருடன் திருமணம்
நடந்தது?
யாழிசையை மணமுடிப்பதில்
யார் ஜெயித்தார்?
ரிஷி வரதனா?
இல்லை, இளவேந்தனா?
ரிஷியுடன் இவளுக்கு திருமணம்
நடந்திருந்தால் யாழிசையைத்
தனியே விட்டுவிட்டு ரிஷி
எங்கே போனான்?
யாழின் பெற்றோர் எங்கே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி ஜகத்?
பௌத்தனான நீ ஒரு முஸ்லீம்
பெண்ணை விரும்புகிறாயா?
இந்தக் கல்யாணத்துக்கு
சிடுமூஞ்சி ராஷீத் and அவன்
பெற்றோர் ஒப்புக் கொள்வாரா?
கமருநிஷாவுக்குன்னு ஜகத்
கொடுத்த லெட்டரால் யாழின்
வாழ்வில் புயல் வீசிடுமோ?
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி ரிஷி
முன்னே பின்னே தெரியாத
கோவிலுக்கு சாமி கும்பிட
வந்த ஒரு பெண்ணை இப்படி
தடாலடியா கட்டிப்பிடிச்சு
உம்மா கொடுத்திட்டியே
இது நியாயமாடா, ரிஷி?

பித்தளைத் தாம்பாளத்தாலே
அவன் மண்டையில யாழி
ஒண்ணு மட்டும் கொடுத்திட்டு
விட்டிருக்கக் கூடாது
ரிஷியின் மன்டையை உடைச்சு
யாழிசை மாவிளக்கு
போட்டிருக்கணும்ப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
யாழிசைவார்குழலி
ஹீரோயினின் பெயர் ரொம்பவும்
அழகாக இருக்கு
ஆனால் ஆரம்பத்தில் கயல்விழி
பழயனவற்றை நினைத்துப்
பார்க்கிறாள்ன்னு வருதே
இரண்டு பேரும் ஒருத்தரேதானா,
மிலா டியர்?
இவங்க இரண்டு பேரும்
ஒருத்தரேதான்னா கயல்விழி
@ யாழிசைவார்குழலி மகனுடன்
ஏன் தனியாக இருக்கிறாள்?
இவளுக்கு யாருடன் திருமணம்
நடந்தது?
யாழிசையை மணமுடிப்பதில்
யார் ஜெயித்தார்?
ரிஷி வரதனா?
இல்லை, இளவேந்தனா?
ரிஷியுடன் இவளுக்கு திருமணம்
நடந்திருந்தால் யாழிசையைத்
தனியே விட்டுவிட்டு ரிஷி
எங்கே போனான்?
யாழின் பெற்றோர் எங்கே?
இதுல ஒரு கேள்விக்கு விடை யாழ் ரிஷியை தான் கல்யாணம் பண்ணா. ரிஷி அவளை விட்டு சென்றானா? யாழிசை அவனை விட்டு சென்றாளா? என்ன தான் நடந்தது? கதைல சொல்லுறேன். யாழிசைதான் கயல்விழி. யாழிசை எப்படி கயல்விழியா மாறினா? அதுவும் கதைல தான் சொல்வேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி ஜகத்?
பௌத்தனான நீ ஒரு முஸ்லீம்
பெண்ணை விரும்புகிறாயா?
இந்தக் கல்யாணத்துக்கு
சிடுமூஞ்சி ராஷீத் and அவன்
பெற்றோர் ஒப்புக் கொள்வாரா?
கமருநிஷாவுக்குன்னு ஜகத்
கொடுத்த லெட்டரால் யாழின்
வாழ்வில் புயல் வீசிடுமோ?
புயல் வீசுற அளவுக்கு அந்த கடிதத்துல இல்லனாலும் ரிஷி புல உருவாக்கி வீசுவான்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி ரிஷி
முன்னே பின்னே தெரியாத
கோவிலுக்கு சாமி கும்பிட
வந்த ஒரு பெண்ணை இப்படி
தடாலடியா கட்டிப்பிடிச்சு
உம்மா கொடுத்திட்டியே
இது நியாயமாடா, ரிஷி?

பித்தளைத் தாம்பாளத்தாலே
அவன் மண்டையில யாழி
ஒண்ணு மட்டும் கொடுத்திட்டு
விட்டிருக்கக் கூடாது
ரிஷியின் மன்டையை உடைச்சு
யாழிசை மாவிளக்கு
போட்டிருக்கணும்ப்பா
:LOL::LOL::LOL:பயந்து பொய் வீரமங்கையாக மாறின யாழிசை பித்தளை சீம்பாலை அடிச்சதே பெரிய விஷயம். இல்லனா அழுது கிட்டு தான் வீட்டுக்கு போய் இருப்பா.
 

Seyon

Well-Known Member
Nice. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top