நன்றி சித்ராம்மாஇனிது
நன்றி சித்ராம்மாஇனிது
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
thank u augusta sisNice story
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு மித்ரா பரணி.அகத்தியனின் கீழ் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவியா சூர்யா.தாய்மொழியை தலை வணங்கும் தமிழ் மகன்,தமிழுக்கு சேவை செய்யும் சிந்தனை கொண்ட தமிழ் அடிகளார் அகத்தியனை சொல்ல வார்த்தைகள் இல்லை
பேமிலியே உட்கார்ந்து கதை கேட்டிருக்குமோ இல்லையோ அதியனோட முதல் தோழி அவனோட அம்மான்னா,அவர் தன் மகனோட கதையை கேட்டிருப்பார் தானே சூர்யா.
சூர்யா,காதலனை காண காத்திருக்க,அதியன் வந்த விமானம் காணாமல் போய் விட்டது எனக்கூறி கலங்க வைத்து,அதியனை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்.
சூர்யாவை முதன்முதலாக பள்ளியில் பார்க்கும் போது தோன்றிய உணர்வு,அவள் பள்ளியில் இருந்து சென்றதும் ஏற்பட்ட கோபம்,பத்து வருடங்களுக்கு மேலாக அதியன் பாதுகாத்து வரும் இரட்டை பின்னலோடு காட்சி தரும் படத்துடனான அட்மிஷன் பார்ம்,அதியனின் காதலை புரிந்து கொண்டு அவனுக்காக காத்திருக்கும் சூர்யா என அதியனின் காதலை சொன்னது அருமை.
அதியனின் தாயும்,மகளும் இன்று அகத்தியனின் மாணவிகள்.தாலாட்டும் ஞாபகங்கள் மனதை தாலாட்டி பள்ளிக்கு சென்று வந்த உணர்வை கொடுத்தது.
அருமையான கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் மித்ரா பரணி.
மிக்க நன்றி மதி சிஸ்ரொம்ப ரொம்ப அழகான கதை
மிக்க நன்றி தங்கம் சிஸ்ரொம்ப சீக்கிரம் முடிஞ்ச பீல்..
மிக அருமையான கதை..
hii babyNice epi bt seekiram mudinchiruchu..
Super story kooda babies....
Na nenachen last week eh baiyu lam varuvanga nu nadandhiruchu.... Ama kundavai Ela ena aananga??
Seekiram next story oda vaadhirunga babiess..
ஹாய் சுமதி சிஸ்மித்ராபரணி சிஸ்டர்ஸ் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிடிங்க ஏன்?
அடுத்த நாவல் ரெடியா
இப்படி பன்னிட்டிங்கலே போங்க
ஹாய் ஜானு சிஸ்கவிதையான ,அழகான தமிழ்நடை அருமையான கதை சிஸ்....சீக்கிரம் முடிந்து விட்டது.... Eagerly awaiting for your next story sis
hai devikkaaShort &sweet adhiyanin kaadhal
Pothikai peru arumaipa
inimaiyana storysissy's