இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:எல்லாரும் கண்ணுக்கு தான் கண்ணாடி போட்டிருப்பாங்க,அனி மூளைக்கும் சேர்த்து போட்டிருக்கா:LOL::LOL:.அதீ,மஞ்சரிய பார்க்க போறதை சரியா சொல்லிட்டா(y).

ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை போல மனசு துடிக்க,மஞ்சரியை பார்த்தே ஆக வேண்டும் என செல்லும் அதீசன்,மஞ்சரிக்கு அவள் கணவனால் பிரச்சனை எதாவது ஏற்பட, அவளை திருமணம் செய்து அழைத்து வருவானா:unsure::unsure::unsure:.

அர்ஜூன்,மாலினியை எப்போதும் வம்பிழுப்பதையும்,கிருஷ்ணாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதது தெரிந்து ஜோடி மாறுமோ என நினைத்தது தான்,ஆனா வேஷ்டிய பிடிக்கற நெனப்புல மாலினி கழுத்துல தாலிய போடுவான்னு நெனைக்கலே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.செந்தில் தன் மகளுக்கு அர்ஜூனோடு கல்யாணம் நடக்கனும்னு மனசாட்சி இல்லாம பேசறார்:mad::mad::mad:.

கிருஷ்ணாவோட அப்பாவுக்காக மாலினி இனி வெக்கம்,மானம் இல்லாம கிருஷ் பின்னாடி அலைய வேண்டியதில்லை:giggle::giggle::giggle:.அதீக்கு தானே திடீர் கல்யாணம் நடக்கும்னு ஜோசியர் சொன்னார்:unsure:அர்ஜூனுக்கு நடந்திருச்சு, அதே நேரத்தில் அதீக்கும் கல்யாணம் நடந்திருக்குமோ:unsure::unsure::unsure::unsure:.

கணவன் மோசம் செய்து விட்டான் என சோர்ந்து போகாமல் வத்சலா,வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இல்லத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது அருமை(y)(y).
அதீசன் என்ன ஆனான் என்று இன்னும் நாலு அத்தியாயத்துக்கு சொல்லுறதா இல்ல. :p
இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லணும் கதையிலையே!சொல்லுறேன் ;)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Semma

Semma twist mila dear
Malini arjun enna seiyya porangalo
Oru vestiya olunga katta theriyama kalyanam pannitan arjun paya
அர்ஜுனன் பத்தி போக போக தெரிஞ்சிக்கலாம்.:p:p
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாவ்...மிலா டியர் சூப்பரா பாமை பத்த வச்சிட்டீங்க போங்க....

வத்சலாவோட பக்கத்தை அழகா சொல்லிட்டீங்க...ஆனா இதில ஞானவேலை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது.....அதும் அந்த சொத்து விஷயத்திலலாம் செம எரிச்சல்தான்....

அச்சோ...அர்ஜூன் ஸ்வீட்...இந்த காலத்துப் பசங்க ஒட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கிட்டு சும்மா ராஜா மாதிரிவராங்க ஆனா நீங்க அர்ஜூனுக்கு ஏன் ஒட்டிக்கோ கட்டிக்கோ வாஙகி குடுக்கல....

அர்ஜூன் மாலினியை கல்யாணம் பன்னுவான் ஜோடி மாறும்னு நினைச்சேன்...ஆனா இப்டி ஒரு வேஷ்டியால கல்யாணம் நடந்து ஜோடி மாறும்னு எதிர்பாக்கல...

போன எப்பில கிருஷ்ணா சொல்லுவானே மாலினியை யாரும் கிண்டல் பன்னக்கூடாதுனு...ஸோ இப்ப அர்ஜூன் மாலினி கழுத்துல தாலி கட்னதுக்கு எதும் பிரச்சினை வருமோ.....
வத்சலாவை பத்தி cmnt பண்ணதுக்கு tnx :):)
கட்டிக்கோ! ஒட்டிக்கோ! வாங்கி கொடுத்தா நான் கதை எழுத முடியாதே! :p:pகிருஷ்ணா -மாலினி, அர்ஜுன்-மாலினி என்ன கனெக்சன்னு வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். :):)
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த ஜோடி சேருவாங்கன்னு எதிர்பார்த்தேன் ஆனால் இப்படி சேருவாங்கன்னு தெரியல....அர்ஜுன் விழியைக் கண்டுக்காமல் இருந்தது மாலினியை சீண்டிக்கொண்டே இருந்ததை வைத்து தோன்றியது.....
ஒரு வேஷ்டியை வைத்து கல்யாணத்த முடிச்சுப்புட்டீகளே:love:
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணலாம் இல்ல. ஒரு வேட்டிய வச்சி பண்ணுறது ஒன்னும் தப்பில்ல கோமதி sis
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top