அழைத்தது யாரோ! 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடியம்மா
இந்த பூங்கோதைப் பொண்ணு சரியான தில்லாலங்கடியா இருக்காளே
மாமியார் யசோதாவை ஒரேயடியா கவுத்துட்டாளே
முதலமைச்சருக்கு ஏற்ற சரியான மருமகள்

அடுத்து வந்து கொண்டிருக்கும் மாமனாரையும் மண்ணைக் கவ்வ வைத்து விடுவாளோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
உங்களை குழப்பாம இருக்க என்னால முடியலைன்னு சொல்லும் போதே உஷாரா இருந்து இருக்கனும்:cautious::cautious::cautious:,கோதை அவங்க பொண்ணு இல்லையான்னு தேவையில்லாம லூசு போல கேட்டு பல்பு வாங்கிட்டோம்:mad::mad:.

சி.எம் பிரச்சனை பண்ணுவார்னு தெரிஞ்சு அருள் கல்யாணத்தை பதிவு செய்வது அருமை(y)(y). இது தான் கடைசி சான்ஸ்,ஓடுறதுனா இப்போவே ஓடிறலாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.ஆனாலும் இவ பண்ற சேட்டை:p:p.ஊமைன்னு நெனச்சு இப்படி வந்து மாட்டிக்கிட்டியே கிருஷ்:LOL::LOL::LOL:.

ரெண்டாவது பொண்டாட்டி பசங்கன்னு எல்லார் கேலிக்கும் ஆளாகி இருந்தவ கிட்ட:confused::confused:,அவ வாயை அடைக்க என அபரஞ்சிதா அப்போது பொய் சொல்லியிருந்தாலும்,வேலு நாயக் இறந்த பிறகாவது உண்மை சொல்லியிருக்க வேண்டும் என கோதை சொல்வது சரி தான்:cautious::cautious:.

என்னது...அத்தையா:oops::oops:,அம்மா அவ்வளவு அழகு,அம்மா கையால சாப்பிடனும்,அம்மா மடியில தூங்கனும்னு கிருஷ், கோதை கிட்ட எப்போ சொன்னான்:eek::eek:.இது என்ன புதுகதை:unsure::unsure:

வந்ததும் அத்தைய கவுத்துட்டா;);).மகன் கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு கோபமாக வரும் சி.எம் கிட்ட கோதை மாட்டிட்டு முழிக்க போறாளா,கிருஷை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பாளா....
 
Last edited:

Ratheespriya

Well-Known Member
ஒரு வேளை இவளே அவனோட பேசிருப்பாலோ இல்ல வேறு யாரும் பேசி கோதையிடம் கிருஸ்ணாவ வசமா கோர்த்துவிட்டது.. Who are you di செம்ம மிலா டியர்
 

Gomathianand

Well-Known Member
கோதை வந்ததும் செம பிட்டுப் போட்டு மாமியாரைக் கவுத்திட்டா...ஏன்பா கிருஷ்ணா இவளையா ஊமைன்னு நெனைச்ச:p
சி எம் வரப் போறாரு அவரையும் பேசியே சரிக்கட்டிருவா கோதை.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top