நான்தான் First,
மிலா டியர்
நன்றி டியர்
கண்டிப்பா... கண்டிப்பா..
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடியம்மா
இந்த பூங்கோதைப் பொண்ணு சரியான தில்லாலங்கடியா இருக்காளே
மாமியார் யசோதாவை ஒரேயடியா கவுத்துட்டாளே
முதலமைச்சருக்கு ஏற்ற சரியான மருமகள்
அடுத்து வந்து கொண்டிருக்கும் மாமனாரையும் மண்ணைக் கவ்வ வைத்து விடுவாளோ?
எல்லாம் நடிப்பு அடுத்து சி.எம் தான்உங்களை குழப்பாம இருக்க என்னால முடியலைன்னு சொல்லும் போதே உஷாரா இருந்து இருக்கனும்,கோதை அவங்க பொண்ணு இல்லையான்னு தேவையில்லாம லூசு போல கேட்டு பல்பு வாங்கிட்டோம்.
சி.எம் பிரச்சனை பண்ணுவார்னு தெரிஞ்சு அருள் கல்யாணத்தை பதிவு செய்வது அருமை. இது தான் கடைசி சான்ஸ்,ஓடுறதுனா இப்போவே ஓடிறலாம்.ஆனாலும் இவ பண்ற சேட்டை.ஊமைன்னு நெனச்சு இப்படி வந்து மாட்டிக்கிட்டியே கிருஷ்.
ரெண்டாவது பொண்டாட்டி பசங்கன்னு எல்லார் கேலிக்கும் ஆளாகி இருந்தவ கிட்ட,அவ வாயை அடைக்க என அபரஞ்சிதா அப்போது பொய் சொல்லியிருந்தாலும்,வேலு நாயக் இறந்த பிறகாவது உண்மை சொல்லியிருக்க வேண்டும் என கோதை சொல்வது சரி தான்.
என்னது...அத்தையா,அம்மா அவ்வளவு அழகு,அம்மா கையால சாப்பிடனும்,அம்மா மடியில தூங்கனும்னு கிருஷ், கோதை கிட்ட எப்போ சொன்னான்.இது என்ன புதுகதை
வந்ததும் அத்தைய கவுத்துட்டா.மகன் கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு கோபமாக வரும் சி.எம் கிட்ட கோதை மாட்டிட்டு முழிக்க போறாளா,கிருஷை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பாளா....
நன்றி டியர்அருமையான பதிவு மிலா டியர்
அது யார் என்று ஒரு நாள் இல்ல ஒரு நாள் தெரியாமலா போய்டும்ஒரு வேளை இவளே அவனோட பேசிருப்பாலோ இல்ல வேறு யாரும் பேசி கோதையிடம் கிருஸ்ணாவ வசமா கோர்த்துவிட்டது.. Who are you di செம்ம மிலா டியர்
நன்றி டியர்
நன்றி டியர்Nice
கோதை வந்ததும் செம பிட்டுப் போட்டு மாமியாரைக் கவுத்திட்டா...ஏன்பா கிருஷ்ணா இவளையா ஊமைன்னு நெனைச்ச
சி எம் வரப் போறாரு அவரையும் பேசியே சரிக்கட்டிருவா கோதை.....