ரொம்பவே அழகான,அருமையான கதை..
கல்யாணம் முடித்த பின்...
உறவு, உரிமை , மதிப்பு எல்லாமே பெண் நடந்து கொள்வதில் தான் வாழ்க்கை
அருணகிரி சொல்வது போல தண்டவாளம் போன்றது தான் உறவுகள்......
புரிதலும் , விட்டு கொடுத்தலும் தான் வாழ்வின் அழகியல்
எனக்கு தெரிந்து திட்டு வாங்காத @Sakthiguru sis ஹீரோ ரகு தான்
வாழ்த்துக்கள் மா .
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க sis
கல்யாணம் முடித்த பின்...
உறவு, உரிமை , மதிப்பு எல்லாமே பெண் நடந்து கொள்வதில் தான் வாழ்க்கை
அருணகிரி சொல்வது போல தண்டவாளம் போன்றது தான் உறவுகள்......
புரிதலும் , விட்டு கொடுத்தலும் தான் வாழ்வின் அழகியல்
எனக்கு தெரிந்து திட்டு வாங்காத @Sakthiguru sis ஹீரோ ரகு தான்
வாழ்த்துக்கள் மா .
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க sis
Last edited: