அன்னையர் தினம்

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அம்மா...
மூன்றெழுத்து மந்திரம்...
நாம் அழைக்கும் போது
ஆனந்தமென்றால்...


பெண்ணாய் பிறந்த நம்மை
நாம் மடிதாங்கிய பிள்ளை
அழைக்கும் போது
பேரானந்தம்...


என் அன்னைக்கு நன்றி
என்னை இந்த உலகிற்கு தந்தமைக்கு...
கடவுளுக்கு நன்றி
என்னை என் அம்மாவிற்கு தந்தமைக்கு...

super suvithaa
 

Suvitha

Well-Known Member
எனக்கு ரொம்ப பிடித்த அம்மா பாட்டு இது. அது ஏனென்று தெரியாது, இந்த பாட்டை எப்போ கேட்டாலும் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை
நிறுத்த இயலாது...

"உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தா
யே சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்..."
 

Chitrasaraswathi

Well-Known Member
அம்மாவை பற்றிய அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும். அம்மா என்றழைக்காத உயிரில்லையே எனக்கு பிடித்த பாடல்.
இந்தப் படமே ஒரு கவிதை மாதிரி இருக்கிறது. அந்த அம்மாவின் கரிசனம், குழந்தை தாயின் நெஞ்சில் கவலையின்றி சாய்ந்துள்ளது கவிதையாக உள்ளது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top