யாருமிங்கு அனாதையில்லை – 33
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.
அத்தியாயம் - 33
ஒரு வழியாய் அவர்கள் அனைவரும் உச்சிக்கு வந்து சேர்ந்த போது, சன்னதியின் முகப்பிலேயே சூலாயுதத்தைக் குத்துவது போல் நீட்டி, அவர்களைத் தடுத்தான் அந்தப் பைத்தியக்காரன். பயந்து போன மக்கள் காவலர்கள் முதுகிற்குப்...
யாருமிங்கு அனாதையில்லை – 32
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.
அத்தியாயம் - 32
மாலை வாக்கில் தனது ஜீப்பில் மலையடிவாரம் வந்திறங்கிய இன்ஸ்பெக்டர் திவாகரைக் கண்டதும் அடிவார மண்டபத்தில் ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்கள் எழுந்து ஓட்டமாய் ஓடினர். “கான்ஸ்டபிள்ஸ் அவனுகளைத்...
யாருமிங்கு அனாதையில்லை – 31
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.
அத்தியாயம் - 31
மலையடிவாரத்தில் மக்கள் குவிந்திருக்கும் தகவல் தெரிந்து அவசர அவசரமாய் வந்திறங்கினார் பஞ்சாயத்து தலைவர். அவர் வந்ததும் வராததுமாய் ஓடிப் போய் விஷயத்தைக் கக்கினார் பூசாரி. பொறுமையாய்க் கேட்டு முடித்த தலைவர்...
யாருமிங்கு அனாதையில்லை – 30
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.
அத்தியாயம் - 30
அப்போது அவனுக்கு ஆதரவாய் முதல் குரலாய் முரளியின் குரல் ஒலித்தது. தொடர்ந்து பள்ளிக்கூட வாத்தியார் எழுந்தார். “அய்யா...இள வயசுப்பசங்க....இவ்வளவு நம்பிக்கையோட சொல்லும் போது...நாம மூத்தவங்க..அவங்களுக்குத் தடை...
“யாருமிங்கு அனாதையில்லை!” - 28
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.
அத்தியாயம் : 28
புயலாய்ப் புறப்பட்டவள் அந்தக் குடிகாரர்கள் மத்தியில் புகுந்து தலை தெறிக்க ஓடினாள். அங்கு என்ன நடக்கின்றது? என்பதை அந்தக் குடிகாரர்கள் புரிந்து கொண்டு சுதாரிப்பதற்கு முன் அவர்களைக் கடந்து சென்றே விட்டாள்...
“யாருமிங்கு அனாதையில்லை!” - 26
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.
அத்தியாயம் : 26
அந்தத் தனியார் மருத்துவமனையில் கூட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனசேகருக்கு தனது செல்வாக்கின் மூலம் உடனடியாக உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்...
“யாருமிங்கு அனாதையில்லை!” - 25
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.
அத்தியாயம் : 25
மாலை நாலு மணி வாக்கில்தான் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான் முரளி.
“என்னப்பா...மணி நாலு ஆயிடுச்சு இன்னிக்கு?” ராக்கம்மா அவனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே கேட்டாள்.
“ஆமாம்மா...இன்னிக்கு நாலு...
“யாருமிங்கு அனாதையில்லை!” -- 21
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா
அத்தியாயம் : 21
ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனுடைய பைக் சத்தம் மட்டும் பெரிதாய்க் கேட்க எங்கோ மறைந்திருந்த நாய்கள் ஒன்று கூடிக் குரைத்தபடியே அவனைத் துரத்தின.
அப்போது எதிரே வந்த இன்ஸ்பெக்டர் திவாகரின் ஜீப்...
“யாருமிங்கு அனாதையில்லை!” - 20
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா
அத்தியாயம் : 20
அவள் சென்றதும் “தம்பி...நீ உன் அம்மாவையும் தங்கச்சியையும் இங்க வந்து... அவுட் ஹவுஸ்ல இருந்துக்கச் சொல்லு..நீ இந்த வீட்டில் இருந்துக்கோ!...உனக்கு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை போட்டுடறேன்!....காலைல அங்க...