E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
Aama aama correctu.... paya pulla ( acchcho sorry sorry , Mahaganam Porunthiya Shriman Venkata Raman IPS Comissione Sir Avargal ;))romantica paarkunum pesanum nu ninaichchu romba try pannuvar..that too in one or two scenes thaan ...

அவன் லைட்டா வெட்கப்படும் ஸீன்,
மறக்க முடியாத ஒன்று.....:p:D
 

Joher

Well-Known Member
எஸ்..வரட்டும்....
ரமணன் எப்போவும் போலீஸ் வேலை தான் பார்க்கிறார் ....
ரொமான்ஸ் ரொம்ப கம்மி ......இது தான் என்னோட குறை ....

Romance ஐ விட இந்த கெத்து நல்லா இருக்கு.....

அவரு comissionerஆ இருந்தாலும் வராவின் ஒரு பார்வையிலே நிற்பாரே...... அங்க தான் நிக்கிறாரு comissioner sir......
 

Adhirith

Well-Known Member
Yessu... kalpana kindal pannuva la... namma vara thaan romantic 4 or 5 lines romantic a eduththu viduva .... adhukkum commissioner vekttka paduvaar

ஆமாம,குழந்தை பெற்றுக் கொள்ள இரண்டு பேர் வேண்டும்.
என்று ஸருதியிடம் சொல்லி அனுப்பும் ஸீன்.....
அவனோட expression.....ha....ha....
 

krish

Member
Romance ஐ விட இந்த கெத்து நல்லா இருக்கு.....

அவரு comissionerஆ இருந்தாலும் வராவின் ஒரு பார்வையிலே நிற்பாரே...... அங்க தான் நிக்கிறாரு comissioner sir......
bike i vitutingale
 

arunavijayan

Well-Known Member
Very well said, பாத்திமா செல்லம்
சகாயம் சார், ஐ ஏ எஸ் ஆவதற்கு முன்,
இங்கு, அவரிடம் வேலை பார்த்து, குட்/Good
வாங்கியிருக்கிறேன், பாத்திமா டியர்
images (7).jpg
 

Lakshmi sivakumar

Well-Known Member
மாடல் வர்ஷா கதையில் வர காரணம் என்ன .... மல்லிகா
மாடல் வர்ஷா சொன்ன வார்த்தைகளின் தாக்கம் ச.வர்ஷினியிடம்
எந்த விதமானதாக இருக்கும் ......
something very important is there ...Right???


ஈஸ்வர் அண்ட் வர்ஷினி பிரிந்து இருந்த அந்த 31/2வருடங்கள் .....
வர்ஷினி சைடு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை .....
அதாவது விளக்கமா தெரியலை ......தன்னையே சிதைத்து கொள்ளும் அளவு
போனவள் ..... அவளுடைய நண்பர்கள் மோஹித், நிஷா அவர்களின் பங்கு என்ன >??
அவர்கள் studio போன போது நிஷா அது வர்ஷினியின் இடம்னு சொல்லுவா ....
எதனால ????

ஈஸ்வர் மேல் கொண்ட காதல் .....அதன் பரிணாமம் .....
எல்லாம் வர்ஷினியின் வாய் வழியாகவே கேட்க விருப்பம் .....
எப்படி ஈஷ்வர் தன்னை பற்றி கடல் நடுவில் சொன்னானோ அதை போல் வர்ஷ்ம் மனம் திறப்பாள் என நினைக்கிறேன். ஆனால் முன்னது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்த மாதிரி அவள் அவனிடம் பகிரும் போது இருக்காது.ஈஷ்வரிடம் அழுகை கோபம் ஆத்திரம் அடி கூட இருக்கலாம்.its just my guess.
 

Lakshmi sivakumar

Well-Known Member
பானுமா நீங்க பாராட்டு வாங்கினது மிகுந்த சந்தோஷம். எப்பவுமே உங்கள் கருத்துக்களை நீங்க சொல்ற விதம் enjoyableஆ இருக்கும்.work placeல கூட நீங்க கலகலப்பாக இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா நீங்க பாராட்டு வாங்கினது மிகுந்த சந்தோஷம். எப்பவுமே உங்கள் கருத்துக்களை நீங்க சொல்ற விதம் enjoyableஆ இருக்கும்.work placeல கூட நீங்க கலகலப்பாக இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
Thank you very much, லட்சுமி சிவக்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top