அதே ..நானும் தேடி போய் வாசித்து வந்தேன் உமா...Super. Arasi....
kavidhai- ku thani post pottu irukkalam...
mani comment partha piragu than theriyudhu...
அதே ..நானும் தேடி போய் வாசித்து வந்தேன் உமா...Super. Arasi....
kavidhai- ku thani post pottu irukkalam...
mani comment partha piragu than theriyudhu...
உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...மீரா
இன்னும் ஒன்று இருக்கு...வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே
கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
நன்றிகள் மலர்Excellent Mega...
அன்பின் உச்சம் அருமை..
எவரெஸ்ட் ஆகவே நம் மனதில் நின்று விட்டான், விஸ்வா...
இரவு வணக்கம் டியர்ஸ்Good nightttt alll..
Good nightttt alll..
இரவு வணக்கம் டியர்ஸ்
நீங்க சொல்றது எங்க அம்மா சொல்றமாதிரி சின்னதா இருந்தாலும்...பாராட்டுவதுசூப்பராக சொல்ற மணி...மணி...மணியாக..பேசுகிறாய்..தொடரட்டும்
ஏனோ தெரியலை பாத்தி இந்த கவிதை படித்தவுடன் தல ஈஸ்வரை ரொம்ப பிடிக்குது.காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..
வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..
உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
ஆமாம் நல்லா கேளுங்க மலர்...ஏன் பேரன்பு னு நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா
ரொம்பத்தான்