E13 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
1460647177_Today-s-Windows-Update-from-1511-10586-164-to-10586-218-has-cleared-up-my-woes-Win10.gif
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
மூணு மாசத்துக்குள்ளே நல்ல முன்னேற்றம்.....

கண்ணோடு கண் சேர்ந்து கலப்பதென்ன......
கையோடு கை கோர்த்து நடப்பதென்ன.....
இதழோடு இதழ் சேர்ந்து உரசலென்ன....
கணவனாய் மாறி அதிகாரமென்ன.....
சுந்தரிப்பெண்ணே....... நீயும் சீக்கிரமே
கண்ணனின் மனைவியாய் மாறிவிடு......
இல்லாவிட்டால் உன்னைத் தவிக்க
விட்டு மாறவைப்பான் இந்தக் கண்ணன்......

அழகான மாற்றம் டா மல்லி டியர்..... காலத்தைப் போல வலிநிவாரணி வேறொன்றும் இல்லை...... சுந்தரியின் காயத்திற்கு கண்ணனின் காதல் மருந்தாகும் மாயத்தை காலமே செய்யும்.... காத்திருக்கிறோம் கண்மணி.....
 

malar02

Well-Known Member
Here comes the 13 th episode friends, total 16 episodes

From tomorrow will start writing SJM

Some of the friends requested for not to give precap ,

Its not posssible, please try to understand,

This is our style,

EPISODE 13 1

EPISODE 13 2

:)
hi friend MM
:)........
கண்ணன்-
1087757.jpg

சுந்தரி-

+upload_2017-4-10_16-8-18.jpeg
மனசு..........
சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே
 

malar02

Well-Known Member
Hi.....Malli....
Good Morning......

"this is our style"
happy for including us.....
Let's keep on with our style.....:):cool:

he is taking charge of her life
making it organised.....

trying to take over her...
எந்த அளவிற்கு "R" factor
உதவும் என்று தெரியவல்லை....
But,ரசிக்கும் படி இருக்கு அவனின் சில்மஷங்கள்....அவளுக்கு....:D


கழட்டாத தாலி,அவனை,அவளிடம்
மனைவி என்ற உரிமை எடுக்க வைக்கிறது...


அதே போன்று,அவள் மனதிலும் அவன்தான்
கணவன் என்று பதிய வைத்து,அவளது
பயத்தைப் போக்க வேண்டும்.....
கண்ணா,அதற்கு r factorஐ மட்டும்
உதவாது.....Grey matterயையும்
உபயோகிக்க வேண்டும்....:cool::rolleyes:


Any intersting twist is awaiting....
In Vani' s marriage????????


ஆவலுடன் அடுத்த பதிவிற்கு.....
Have a good day....:)
இருக்கும் இன்னும் ஒருவாட்டி தாலி மாதிரி ஏதாவது காட்டுவானாக்கும்..... இல்லை அறிவிப்பு கொடுப்பானா ஊருக்கு நாங்க திரும்பவும் சேரப்போறோம்..... சுந்தரிக்கு பெரிய அட்டாக் கொடுத்தாதான் மசிய வைக்க முடியும் என்று எதோ செய்ய போறானோ
 
S

semao

Guest
மூணு மாசத்துக்குள்ளே நல்ல முன்னேற்றம்.....

கண்ணோடு கண் சேர்ந்து கலப்பதென்ன......
கையோடு கை கோர்த்து நடப்பதென்ன.....
இதழோடு இதழ் சேர்ந்து உரசலென்ன....
கணவனாய் மாறி அதிகாரமென்ன.....
சுந்தரிப்பெண்ணே....... நீயும் சீக்கிரமே
கண்ணனின் மனைவியாய் மாறிவிடு......
இல்லாவிட்டால் உன்னைத் தவிக்க
விட்டு மாறவைப்பான் இந்தக் கண்ணன்......

அழகான மாற்றம் டா மல்லி டியர்..... காலத்தைப் போல வலிநிவாரணி வேறொன்றும் இல்லை...... சுந்தரியின் காயத்திற்கு கண்ணனின் காதல் மருந்தாகும் மாயத்தை காலமே செய்யும்.... காத்திருக்கிறோம் கண்மணி.....
Oru laddu inge
innonu enge
 

Adhirith

Well-Known Member
hi friend MM
:)........
கண்ணன்-
1087757.jpg

சுந்தரி-

+View attachment 363
மனசு..........
சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

புன்னகை மன்னன்:p
மாயக் கண்ணன்.....:rolleyes:
பலமிகு கண்ணன்....;)


பூவிழி உங்களை மிஞ்ச ஆளே கிடையாது....
உங்கள் வழி தனி வழிதான்....
Still I'm lauuuuuughing :D


அழகு சுந்தரி.....
குழப்ப சுந்தரி....
தலை சுற்றிப் போன சுந்தரி...
Lovely....:oops:


இருவரின் மனதை
அழகாக எடுத்துரைக்கும்
சொல்வடிவம்....
கவிதை வரிகள்....
மனதை அள்ளிய ....
கவிதை வரிகள்.....


Poovizhi you are awesome.....
As always....
Thank you ....friend.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top