E13 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன்
, அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான்.
அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.
எந்த தப்பும் செய்யாமல்
, யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.
பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.
ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள்.
அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்.
அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும்
அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.
என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள்.
ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய
பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான்.
என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.
உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன்.
ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.
எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்
?
உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

Wow ..... Super Bro...
 

Sundaramuma

Well-Known Member
மூணு மாசத்துக்குள்ளே நல்ல முன்னேற்றம்.....

கண்ணோடு கண் சேர்ந்து கலப்பதென்ன......
கையோடு கை கோர்த்து நடப்பதென்ன.....
இதழோடு இதழ் சேர்ந்து உரசலென்ன....
கணவனாய் மாறி அதிகாரமென்ன.....
சுந்தரிப்பெண்ணே....... நீயும் சீக்கிரமே
கண்ணனின் மனைவியாய் மாறிவிடு......
இல்லாவிட்டால் உன்னைத் தவிக்க
விட்டு மாறவைப்பான் இந்தக் கண்ணன்......

அழகான மாற்றம் டா மல்லி டியர்..... காலத்தைப் போல வலிநிவாரணி வேறொன்றும் இல்லை...... சுந்தரியின் காயத்திற்கு கண்ணனின் காதல் மருந்தாகும் மாயத்தை காலமே செய்யும்.... காத்திருக்கிறோம் கண்மணி.....

Arumai...Latha :):):)
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM
:)........
கண்ணன்-
1087757.jpg

சுந்தரி-

+View attachment 363
மனசு..........
சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

Super... Friend..:):):)
 

Sundaramuma

Well-Known Member
அவளுக்கு இனிய நினைவுகளைக் கொடுக்கும்படியாக
மறுமணம் செய்வானோ????
இல்லை அருளைப் பின்பற்றி
அதிரடி அட்டாக் செய்வானோ??????
எபி முடிவில்,நகைக்கடையில்தான் இருவரும்.....
:oops::oops:
யாராவது எதுவும் சொல்லறதுக்கு முன்ன செய்தா பரவாயில்லை.....
எதுவானாலும்....
 

malar02

Well-Known Member
புன்னகை மன்னன்:p
மாயக் கண்ணன்.....:rolleyes:
பலமிகு கண்ணன்....;)

பூவிழி உங்களை மிஞ்ச ஆளே கிடையாது....
உங்கள் வழி தனி வழிதான்....
Still I'm lauuuuuughing :D


அழகு சுந்தரி.....
குழப்ப சுந்தரி....
தலை சுற்றிப் போன சுந்தரி...
Lovely....:oops:


இருவரின் மனதை
அழகாக எடுத்துரைக்கும்
சொல்வடிவம்....
கவிதை வரிகள்....
மனதை அள்ளிய ....
கவிதை வரிகள்.....


Poovizhi you are awesome.....
As always....
Thank you ....friend.....
upload_2017-4-10_19-24-35.jpeg
ஓ நோ தனுஷுக்கு தெரிஞ்சுது என் மேல் கேஸ் போட்டுடுவாரு அவரோட கவிதை
 

Adhirith

Well-Known Member
View attachment 366
ஓ நோ தனுஷுக்கு தெரிஞ்சுது என் மேல் கேஸ் போட்டுடுவாரு அவரோட கவிதை

ஹா.....ஹா....எதிர்பாராத twist...
கவிதைப் பற்றி பொதுவாகத்தான் நான்
சொன்னேன்....
Now thanks to Dhanush

Last three lines related to your emojis
now no probs.....:D
all cleared.....:cool:



 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top